Month: August 2020

தாய் -தந்தை கல்லறை அருகே சொந்தஊரில் எச்.வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம்!

நாகர்கோவில்: மறைந்த வசந்த அன் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் உடல், அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ் வரத்தில், மறைந்த தாய்,…

பிலிப்பைன்ஸை ஆண்ட சோழர்கள்…

நெட்டிசன்: நியான்டர் செல்வன் (Neander Selvan) முகநூல் பதிவு… பிலிப்பைன்ஸை ஆண்ட சோழர்கள் இது எந்த சோழ மன்னன் காலத்திய சம்பவம் என தெரியாது. ராஜேந்திர சோழன்…

ஒரே நாளில் 78,761 பேர் பாதிப்பு: உலகளவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் உலக சாதனை படைத்துள்ள மோடிஅரசின் அவலம்….

டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 78,761 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உள்ளது. இதன் காரணமாக, தினசரி கொரோனா தொற்று பாதிப்பில்…

ஜம்மு-காஷ்மீர் நில உரிமைச் சட்டத்தில் மாற்றம் வருகிறது ?

புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரில் குடியேறியவர்களின் நில உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய அரசு தயாராகிறது. விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டியது குறித்த விவாதம் முடிவடைந்ததும்…

உலகின் மூத்த திருமண தம்பதியர் என சாதனைக்கு சொந்தமான ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்…

உலகின் மூத்த திருமண தம்பதியர் என சாதனையை, ஈக்வடார் நாட்டில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தம்பதிகளான ஜூலியோ மோரா, 110, மற்றும் வால்ட்ராமினா குயின்டெரோஸ், 105, புகைப்படங் களுக்கு…

உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட செம்மறி ஆடு? என்ன விலை தெரியுமா?

உலகிலேயே அதிகவிலைக்கு செம்மறி ஆடு ஒன்று விற்பனையாகி உள்ளது. இது 490,000 டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஸ்காட்லாந்து ஆட்டுச்சந்தையில், இந்த…

பா.ஜ.க. எம்.பி.யை  ’’சிறை பிடித்து’’ தனிமைப்படுத்திய போலீசார்..

உத்தரபிரதேச மாநிலம் இன்னோவா தொகுதி பா.ஜ.க.. எம்,பி. சாக்‌ஷி மகராஜ், ஜார்கண்ட் மாநிலம் கிரிதி என்ற ஊருக்கு காரில் சென்றுள்ளார். பிற மாநில நபர்கள் அந்த மாநிலத்தில்…

கொரோனாவில் இருந்து மீண்ட 110 வயது மூதாட்டி..

65 வயது தாண்டிய முதியவர்களை கொரோனா எளிதில் தாக்கும் என்பதால், அவர்கள் நடமாட்டத்துக்கு அரசு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் நூறு வயதை கடந்தவர்கள்,…

அம்மாவையும், அண்ணனையும் சுட்டுக்கொன்ற சிறுமி..

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரயில்வே உயர் அதிகாரி ஒருவரின் 16 வயது மகள் , தனது தாயாரையும், அண்ணனையும் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிகாரி…

கேரள காங்கிரசில் புயலை உருவாக்கிய சசிதரூர்..

‘காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும்’’ என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய மூத்த தலைவர்களில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் ஒருவர். இதனால் அவரை அங்குள்ள காங்கிரசார்…