டெல்லியில் இன்று ஒரேநாளில் 652 பேருக்கு கொரோனா தொற்று..!
டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில…
டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில…
விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,89,829 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 8000க்கும்…
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,54,418 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 4000க்கும்…
நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் காரணம் என்று விவாதம் உள்ளது, அதில் நடிகை அலியாபட் பெயரும் இடம் பெற்றது. அவரை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர்.…
சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று 5950 பேர் பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.78 லட்சம் பேராக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இன்று புதியதாக 5,950 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,38.055 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்…
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை பற்றி நடிகை குஷ்பு உருக்கமான வீடியோ வெளியிட்டிருக்கிறார்.…
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கையின் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்…
மதுரை மதுரையை இரண்டாம் தலைநகராக உருவாக்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீர்மானம் இயற்றி உள்ளார். இன்று மதுரை…