Month: August 2020

சென்னையில் இன்று மேலும் 16 பேர் கொரோனாவால் பலி…

சென்னை: மாநில தலைநர் சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

அமலுக்கு வந்தது அனைவருக்கும் இ பாஸ்….

சென்னை: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவை மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எளிதாக…

எஸ்பிபி விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்… ரஜினி உருக்கம் – வீடியோ

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகிறேன்…

17/08/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா தொற்று…

மேட்டூர் அணையிலிருந்து  பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு:  அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பங்கேற்பு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு பாசனத்துக்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீர் திறந்து வைத்தனர்.…

பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை எதிர்த்து உயர்நீதி மன்றம் மதுரையில் மனு…

சென்னை: நாடு முழுவதும் வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி, கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவோ,…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ கருணாஸ் குணமடைந்தார்…

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ. குணமடைந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த…

முரசொலி மாறன் பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

சென்னை: மறைந்த மத்திய அமைச்சரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனசாட்சி யாக திகழ்ந்தவருமான முரசொலி மாறனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, 10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடங்கியது…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மணாவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் புதிய மாணவர்கள்சேர்க்கை மற்றும், 10ம் வகுப்பு…

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1.60 லட்சம் பேர் விண்ணப்பம்…

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர நடப்பாண்டில், இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்து 504 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம். கொரோனா…