தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும்…
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும்…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர…
பெங்களூரு: பயோகான் மருந்து உற்பத்தி நிறுவன தலைவர் கிரன் மசூம்தாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்ட பிரபல பயோடெக்னாலஜி துறையின் முன்னணி நிறுவனமான…
மதுரை: காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த பதில் மனு திருப்தி அளிக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை…
சென்னை: ஸ்டெர்லைட் திறக்க அனுமதியில்லை என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை, காவல்துறையினரின் காட்டு…
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 1ந்தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக 1ந்தேதி முதல் 8ந்தேதி வரை 8…
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக மருத்ருதுவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் கொரோனா தொற்றால்…
டெல்லி: முன்னாள் பிசிஐ டைரக்டர் ராகேஷ் அஸ்தானா, எல்லை பாதுகாப்பு படையின் புதிய இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2018ம்ஆண்டு…
இலங்கையில் நேற்று நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தலைநகர் கொழும்பு அருகே உள்ள கேரவலிபிதியா என்ற இடத்தில் உள்ள மின்சார நிலையத்தில் தொழில்நுட்ப காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது.…
முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவி விமலா சர்மா, டெல்லி சப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில மாதங்களுக்கு…