குடிசைக்குள் குட்டிகளை ஈன்றெடுத்த சிறுத்தை – வீடியோ…
மகாராஷ்டிரா மாநிலம் வனப்பகுதியே அருகே உள்ள குடிசை வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப்புலி, அங்கு குட்டிகளை ஈன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ மகாராஷ்டிரா மாநில வனத்துறை…
மகாராஷ்டிரா மாநிலம் வனப்பகுதியே அருகே உள்ள குடிசை வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைப்புலி, அங்கு குட்டிகளை ஈன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ மகாராஷ்டிரா மாநில வனத்துறை…
5 மாதங்களுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 660 ‘டாஸ்மாக்’ கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. சித்திரை திருவிழாவுக்கு வருவது போல் பெரும் கூட்டம்…
விருது கிடைத்ததால் விருந்து கொடுத்து , வம்பை விலைக்கு வாங்கிய பெண் தாசில்தார் ஒருவரின் சோகக்கதை இது: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தாசில்தாராக பணியாற்றி வந்தவர், ஜெயசித்ரா.…
60 வயது ஆட்களை கொரோனா தாக்கினால், அவர்களுக்கு ‘’நாள்’’ குறித்து விடுகிறார்கள், , டாக்டர்கள். ஆனால் கேரள மாநிலத்தில் நூறு வயதை தாண்டிய முதியவர்கள், கொரோனாவை வென்று…
தெலுங்கானா மாநிலம் ஜெக்தியால் மாவட்டத்தை சேர்ந்த பன்யாலா ராஜு என்பவர், சவுதி அரேபியா நாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்தபடி அவர், தெலுங்கானா முதல்- அமைச்சர்…
கொரோனாவால் பாதிக்கப்படாத தனி மனிதர் யாருமே இல்லை என்ற போதிலும், இந்த நெருக்கடியான சூழலில், கை தூக்கி பிடிக்க ஆளில்லாத இரண்டு ஜென்மங்கள், திருநங்கைகளும், விலைமாதர்களும் தான்.…
ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே ரயில் நிலையத்தில் 50 ரூபாய் பிளாட்பார கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால்…
சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில், 14,300 பேருக்கு இ-பாஸ் வினியோகம் செய்யப்பட்டு…
டெல்லி: நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான தர வரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு மீண்டும் முதல் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும்…
சென்னை: தமிழக காவல்துறையில், 18 டிஎஸ்பிக்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன்படி, ராமநாதபுரம்…