Month: August 2020

5 மாதத்துக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க அரசு அனுமதி வழங்கியது.. ஓய்ந்திருந்த ஷூட்டிங் பணிகள் ஜரூர்..

கொரோனா ஊராடங்கு தொடங்கிய திலிருந்தே சினிமா துறை முடங்கியது. படப்பிடிப்புகள். தியேட்டர்கள் என் எல்லா பணிகளும் முடங்கின. நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொடங்கி சினிமா தொழிலாளர்கள்…

சென்னையில் பேருந்து சேவை, மெட்ரோ ரயில் சேவை தொடங்க அனுமதி!

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை தொடங்கும் என்றும் வரும் 7ந்தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

இ-பாஸ் ரத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு கிடையாது! தமிழகஅரசு தாராளம்…

சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில செப்டம்பர் 30ஆம் தேதி…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில்…

புதிய தோற்றத்தில் மிரட்டும் துருவ் விக்ரம்….!

தமிழ் சினிமாவில் “ஆதித்யா வர்மா” என்கிற படம் மூலம் அறிமுகமானவர் துருவ் விக்ரம். இந்த படம் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. தற்போது தமிழ்நாட்டுப்…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் இதுவரை ரூ.22.01 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 22 கோடியே 1 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு ராகுல் வாழ்த்து

புதுடெல்லி: செஸ் ஒலிம்பியாட் 2020 இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். சதுரங்க ஒலிம்பியாட் இறுதிப்போட்டிக்குள் இந்திய அணி முதல்முறையாக நுழைந்துள்ளது.…

வெளியானது கௌரி கிஷன் நடிப்பில் ‘மறையாத கண்ணீர் இல்லை’ டீஸர்…..!

96 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை கௌரி கிஷன். பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிறுவயது ஜானுவாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தார்.…

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருப்பதி கோவில்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால், உண்டியல் மற்றும் இதர வருமானம், கடும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து, கோவிலுக்கு சொந்தமான, 12 ஆயிரம் கோடி…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்…