Month: August 2020

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள்! ஸ்டாலின் நியமனம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திமுக பொறுப்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “திமுக நிர்வாக வசதிக்காகவும்…

உறுதியானது தளபதி 65 கூட்டணி….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.…

எஸ்பி பி குணம் அடைய பெப்ஸி தொழிலாளர்கள் கூட்டு பிரார்த்தனை.. ஆர்.கே.செல்வமணி அறிக்கை..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் குணம் அடைய பெப்ஸி தொழிலாளர்கள் 25 ஆயிரம்பேர் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விட்டிருக்கிறார். தென்னிந்திய…

2ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி திடீர் தற்கொலை! கோவையில் பரபரப்பு

கோவை: 2ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசு கொண்டு வந்துள்ள…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில…

ராஜீவ் கேல்ரத்னா விருது – ஒட்டுமொத்தமாக 5 பேருக்குப் பரிந்துரை!

புதுடெல்லி: தமிழகத்தின் மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன், கிரிக்கெட்டின் ரோகித் ஷர்மா, மல்யுத்த வினிஷ் போகட், ஹாக்கியின் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸின் மாணிக் பத்ரா ஆகிய…

சுரேஷ் ரெய்னாவுக்கு ராகுல் டிராவிட் சூட்டிய புகழாரம்!

பெங்களூரு: சுரேஷ் ரெய்னா ஒரு சிறந்த வீரர்; அவர் முன்கள ஆர்டரில் களமிறங்கியிருந்தால் இந்தியாவுக்காக இன்னும் அதிக ரன்களை எடுத்திருப்பார் என்று புகழ்ந்துள்ளார் முன்னாள் வீரர் ராகுல்…

பிரபாஸின் பிரமாண்ட 3டி படத்தில் இணையும் ‘பெண்குயின்’ ஒளிப்பதிவாளர்..

சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் வழங்க கார்த்தி கேயன் சந்தானம் , சுதன் சுந்தரம் ஜெயராம் தயாரித்திருந்த…

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து ஃபிரி- பிரதமர் அறிவிப்பு

சிட்னி: இங்கிலாந்தில் தயாராகும் மருந்து வெற்றியடைந்தால், குடிமகன்கள் அனைவருக்கும் சொந்த நாட்டில் அதே மருந்து தயார் செய்து தரப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன்…

இந்தியர்களுக்கு முதலில் கிடைக்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து

புனேவைச் சேர்ந்த ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்காக அஸ்ட்ராஜெனிகாவின் உற்பத்தி ஒப்பந்தத்தில் கூட்டு சேர்ந்துள்ளது. கடுமையான COVID-19 தொற்றுநோய்க்கு…