Month: August 2020

அஸ்வினின் ‘மன்கடிங்’ நியாயத்தை தவறு என்கிறார் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

புதுடெல்லி: ‘மன்கடிங்’ முறையில் அவுட் செய்வது குறித்து டெல்லி அணியின் அஸ்வினிடம் விவாதிக்கவுள்ளதாக பேசியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். கடந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான்…

மகாராஷ்டிராவில் நாளை முதல் பேருந்து சேவை தொடக்கம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அமலான ஊரடங்கால் நாடு முழுவதும்…

காஷ்மீர் என்கவுண்டர் – முக்கிய தீவிரவாதி பலி!

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஹன்ட்வாராவில் கொல்லப்பட்ட தீவிரவாதி, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் கமாண்டர் என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீரின் ஹன்ட்வாராவில், இந்தியப் பாதுகாப்பு படைகளின் சார்பில் தீவிரவாத தேடுதல் வேட்டை மற்றும்…

அன்கி தாஸின் இந்துத்துவ சார்பு நடவடிக்கைகள் – முகநூல் நிறுவன உலகளாவிய குழுவில் வெடித்த எதிர்ப்பு!

முகநூல் நிறுவனத்தின் இந்தியப் பிராந்தியத்திற்கான பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ், பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற விஷயம், தற்போது அந்நிறுவனத்திற்குள்…

19/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1,186, உயிரிழப்பு 16….

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் கடந்த ஒரு மாதமாக, பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத் தப்பட்டு வருகிறது.…

தமிழகத்தில் இன்று 5,795 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 3,55,449 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5795 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 1186…

இரண்டே நாளில் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாளில் மட்டும் 2.7 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது.…

இறை சக்தி எஸ்பிபியை காப்பாற்றும்.. எஸ் ஏ.சந்திரசேகர் உருக்கம்..

பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் மருத்துவமனை யில் கவலைகிடமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி திரை யுலகினர் நாளை 20ம் தேதி…

விநாயகர் சதுர்த்தி அன்று கலவரம் நடத்த திட்டமா? வைரலாகும் எச்.ராஜாவின் வன்முறை பதிவு…

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைப்போம் என்று…