சென்னையில் ஒரேநாளில் 14,030 பேருக்கு கொரோனா பரிசோதனை!
சென்னை: தமிழக தலைநகரில் ஜூலை 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் அதிகபட்சமாக 14030 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், தமிழக அளவிலும் அதிகபட்சமாக 51640 பேர்…
சென்னை: தமிழக தலைநகரில் ஜூலை 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் அதிகபட்சமாக 14030 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், தமிழக அளவிலும் அதிகபட்சமாக 51640 பேர்…
விளையாட்டின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள், இந்தியா மட்டுமல்ல, உலகம் எங்கிலுமே ரட்சகர்களாகவும், ஏன் கடவுளாகவுமே மதிக்கப்படுகிறார்கள். வெறித்தனமான ரசிகர்கள் பலர், தங்களின் அபிமான வீரர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களும்…
சென்னை: கொரோனா ஊரடங்கால், கோவில்களில் திருவிழாக்கள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளை கட்டுப்பாடுகளைக் கொண்ட தளர்வுகளுடன் தமிழக அறநிலையத்துறை நீக்கி அறிவித்து உள்ளது. அதன்படி பக்தர்கள் இல்லாமல் திருவிழாக்களை…
சென்னை: “இந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிட முடியாது!” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். “சமூக வலைதள யுகத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் திமுகவினர்…
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுக்கு சாரா அல்-அமிரி என்ற ஒரு இளம்பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் பலருக்கும் ஆச்சர்யத்தை…
ஹவானா: உள்நாட்டில் எந்தப் புதிய கொரோனா தொற்றும் இல்லை என்பதை, கடந்த 4 மாதங்களில் முதன்முறையாக அறிவித்துள்ளது கியூபா. சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவைகளோடு,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறி வருகிறது. சென்னையில் நேற்றும் 1,254…
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகளான அதிமுக, என்.ஆர்.காங்., பா.ஜ.க. உறுப்பினர்கள்…
புடாபெஸ்ட்: ஹங்கேரி ஃபார்முலா-1 கார்ப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் மெர்சிடஸ் அணியின் வீரர் ஹாமில்டன். நடப்பாண்டின் 3வது கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா-1 கார்ப்பந்தயம் நடைபெற்றது. இதில், மொத்தம் 10…
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…