Month: July 2020

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அமலாகுமா?

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அமலாகுமா? மத்தியப்பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பதவியில் இருந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி…

முதல்வரின் பத்திரிகை பேட்டிக்கும் ‘டிரெய்லர்’..

முதல்வரின் பத்திரிகை பேட்டிக்கும் ‘டிரெய்லர்’.. திரைப்படங்கள் வெளியாகும் முன்பாக, விளம்பரத்துக்காக ’டிரெய்லர்’ எனப்படும் முன்னோட்டம் ரிலீஸ் ஆவது வழக்கம். பத்திரிகை பேட்டிக்கும் கூட டிரெய்லர் வெளியிடுவார்களா? மகாராஷ்டிராவில்…

மண்ணை தோண்டியவருக்குக்  கிடைத்த ரூ. 50 லட்சம் வைரம்…

மண்ணை தோண்டியவருக்குக் கிடைத்த ரூ. 50 லட்சம் வைரம்… மத்தியப்பிரதேச மாநிலம் கன்னா மாவட்டம் வைரச்சுரங்கங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு, மண்ணைத்தோண்டினால், அதிர்ஷ்டம் உள்ளவருக்கு வைரம் கிடைக்கும்.…

ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு..

ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ. மீது வழக்கு.. பீகார் மாநிலத்தில் கொரோனாவுக்கு பா.ஜ.க. எம்.எல்.சி. ஒருவர் உயிர் இழந்த நிலையில், இரண்டு அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத்…

பாரதிராஜா- இளையராஜா மீண்டும் இணையும்  புதிய படம் ‘’ஆத்தா’’

பாரதிராஜா- இளையராஜா மீண்டும் இணையும் புதிய படம் ‘’ஆத்தா’’ ’பதினாறு வயதினிலே’’ படம் மூலம் பாரதிராஜாவும், இளையராஜாவும் தமிழ் சினிமாவில் புதிய பிரளயத்தை ஏற்படுத்தினர். கருத்து வேறுபாடு…

அதிமுக பேராவூரணி எம் எல் ஏ கோவிந்த ராஜுக்கு கொரோனா

தஞ்சை தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

12 ஆம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

சென்னை வரும் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில்…

சீன மோதலில் உயிரிழந்த வீரர் மனைவிக்கு தெலுங்கானாவில் துணை ஆட்சியர் பதவி

ஐதராபாத் சீன ராணுவத்தினர் நடத்திய மோதலில் உயிர் துறந்த கர்னல் சதோஷ் பாபுவின் மனைவி சந்தோஷி துணை ஆட்சியராக தெலுங்கானா அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள்…

கொரோனா : ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசிக்கு`இந்தியாவில் 'கோவிஷீல்ட்' என பெயரிடப்பட்டுள்ளது.

புனே ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசி கண்டறிய உலக நாடுகள் தீவிரமாக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.39 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,39,684 ஆக உயர்ந்து 29,890 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 45,601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…