Month: July 2020

மோடி அரசின் சுற்றுச்சூழல் கொள்ளையை எதிர்த்த இணையதளத்தின் மீது புதிய நடவடிக்கை!

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை(இஐஏ) எதிர்த்து பரப்புரை செய்த FridaysforFuture.in என்ற இணையதளம் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நிலையில், அந்த இணையதளத்தின் நடவடிக்கையானது, அரசியலமைப்பு…

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் என ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் : மீரா மிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கு முன்பு இருந்து பல சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். 2016ல் மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்ற மீரா மிதுன் தனக்கு…

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு விரைவில் திருமணம்….?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வீர தமிழச்சி என பெயர் பெற்ற ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக்…

தனக்கு வந்த காதல் கடிதத்தை பத்திரமாக பாதுகாக்கும் கீர்த்தி சுரேஷ்….!

விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ்…

மலையாள சினிமாத் துறையை என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் : சியாத் கோகர்

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது . தங்கத்தை வாங்க வந்திருந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித்…

டிஆர்பிக்காக தற்கொலை செய்து கொள்ளும் வரை சித்திரவதை செய்யவேண்டாம் : ஓவியா

‘பிக் பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா…

ரஜினியிடம் வாழ வீடு கேட்கும் நடிகர்..

சினிமாவில் நடிப்பவர்கள் பகட்டாக வாழ்வதாக பலர் எண்ணுகின்றனர்; சிலரை தவிர பலரின் வாழ்க்கை கஷ்டத்தில்தான் இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத் என எல்லா ஹீரோக்க ளுடனும்…

தனியார் சரக்கு ரயில்கள் திட்டம் – பாதைகளை ஏலம் விடத்தயாராகும் மோடி அரசு!

புதுடெல்லி: இந்திய சரக்கு ரயில் போக்குவரத்தில் தனியார்களை ஈடுபடுத்தும் வகையில் ஏல நடவடிக்கைகளைத் துவங்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. ஆனால், இந்த ஏல நடவடிக்கை…

பாகிஸ்தானில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா, பண்டிகைகளால் அதிகரிக்கலாம்: அமைச்சர் கவலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெற்றிகரமான ஊரடங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால், எதிர்வரும் பக்ரீத் மற்றும் மொஹரம் பண்டிகைகள் நிகழ்வுகளில் மக்களின்…

கொரோனா: ரஷ்யாவின் சோதனையில் உள்ள தடுப்பு மருந்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல்

ரஷ்யா தனது கோவிட் – 19 தடுப்பு மருந்தின், பல ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ள மூன்றாம் கட்ட சோதனையை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு…