Month: July 2020

'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதனை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்

புனே : புனேவைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் எனும்…

கொரோனா பாதிப்பு – தெலுங்கானாவில் முரண்படும் எண்ணிக்கை விபரங்கள்!

ஐதராபாத்: தெலுங்கானாவில், கொரோனா பாதித்தோர் குறித்து வெளியிடப்படும் ண்ணிக்கையில் எழுந்துள்ள முரண்பாடுகள், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமானதாக இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…

டிக் டாக் செயலியைப் பாராட்டிய ஸ்மிருதி இராணி வீடியோ – நெளியும் பா.ஜ. முகாம்!

புதுடெல்லி: சீனாவின் டிக் டாக் செயலி இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட நிலையில், 4 லட்சம் பிபிஇ கிட்டுகளை அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நன்கொடையாக வழங்கியதற்காக நன்றி தெரிவித்து,…

கொரோனாவை வென்ற வயோதிகர்கள் – தன்னம்பிக்கையின் முன்னுதாரணங்கள்!

சென்னை: தமிழக தலைநகரின் முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ள வயதான சிலர், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த கதை, பிறருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாய் உள்ளது. கிழக்கு கடற்கரை…

சாத்தான்குளம் இரட்டை கொலை: தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் கைது

கோவில்பட்டி: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணை…

தமிழகத்தில் கொரோனா தடுக்கும் பணி தீவிரம்: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை…

ஜம்மு காஷ்மீர் மீண்டும் முழு மாநில அந்தஸ்தை பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது: ராம் மாதவ் கருத்து

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மீண்டும் முழு மாநில அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறி…

கொரோனா பாதிப்பு – மும்பைக்கு முன்னுதாரணமாக மாறிய தாராவி!

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று குறிப்பிடப்படும் தாராவியில், கொரோனா பாதிப்பு பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பல செய்திகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த மும்பை மாநகருக்கே, தாராவி…

1-5 வகுப்பு மாணாக்கர்களுக்கான என்சிஇஆர்டி மாற்று கல்வி நாள்காட்டி வெளியீடு!

புதுடெல்லி: என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கென்று மாற்று கல்வி நாள்காட்டி வெளியிடப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார் மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால். இந்த…