Month: July 2020

கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட சில காவலர்களுக்கு கொரோனா…காவல்நிலையம் மூடல்…

கரூர்: கரூரில் சப்இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான தால் காவல்நிலையம் மூடபபட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தம் பணி நடைபெற்று வருகிறது.…

மதுரையில் எய்ம்ஸ்! மத்தியஅரசின் அரசிதழில் ஆணை வெளியீடு

டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மத்தியஅரசின் அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை தோப்பூரில் ரூ 1264 கோடி திட்ட…

பிரான்ஸின் புதிய பிரதமர் யார்? – வெளியானது அறிவிப்பு!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால்…

"மலேஷியா வாசுதேவன்’’ -ரஜினி சொல்லும் ரகசியம்

“மலேஷியா வாசுதேவன்’’ -ரஜினி சொல்லும் ரகசியம் தனது 30 ஆண்டுக்கால சினிமா பயணத்தில் 8 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார், மலேஷியா வாசுதேவன். சுமார் 80 திரைப்படங்களில்,…

அப்பா செய்த தப்புக்கு  மன்னிப்பு கேட்ட லாலு மகன்.

அப்பா செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்ட லாலு மகன். பீகாரில் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்காக, புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார், ஆர்.ஜே.டி.கட்சியின் முதல்வர்…

மோடியை வானளாவ புகழும் முலாயம் சிங் மருமகள்..

மோடியை வானளாவ புகழும் முலாயம் சிங் மருமகள்.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் பிரதான எதிரியாக இருப்பவர், முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர். அந்த மாநிலத்தில்…

ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராயை ஆட்டுவித்த சரோஜ்கான்..

ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராயை ஆட்டுவித்த சரோஜ்கான்.. பிரபல இந்தி நடன இயக்குநர் சரோஜ்கான் மாரடைப்பால் மும்பையில் நேற்று இறந்து போனார். 3 முறை தேசிய விருது பெற்ற…

நமீதாவுக்கு, பொறுப்பு : ராதா ரவிக்கு கை விரிப்பு

நமீதாவுக்கு, பொறுப்பு : ராதா ரவிக்கு கை விரிப்பு தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா,ஜ,க,வின் அகில இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதன் முறையாகக்…

தினக்கூலி வீட்டு  மின் கட்டணம் ரூ. 3 லட்சம்..

தினக்கூலி வீட்டு மின் கட்டணம் ரூ. 3 லட்சம்.. கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையம் கிராமத்தில் ஒரே ஒரு அறை மட்டும் கொண்ட இல்லத்தில் வசிப்பவர், லிங்கேஸ்வரி. அங்குள்ள…

முன்பெல்லாம் திருமணங்கள் "கலகல"  கொரோனா காலத்தில் "வெலவெல" 

முன்பெல்லாம் திருமணங்கள் “கலகல” கொரோனா காலத்தில் “வெலவெல” நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்காகப் பெண் வீட்டார்…