Month: July 2020

தலித் நபரை செருப்பை சுமக்க வைத்த திமுக எம்எல்ஏ… மன்னிப்பு கோருவாரா?

வாணியம்பாடி: ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி ஒருவர் கையில் எடுத்துச்சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு…

தமிழில் ஹீரோயின் ஆகும் மிஸ் இந்தியா அனுக்ரீதி வாஸ்.

சவரக்கத்தி படத்தை இயக்கிய ஆதித்யா தனது அடுத்த பட வேலைகளை தொடங்கி உள்ளார். அடுத்த படத்துக்கு பிதா என பெயரிடப்பட்டுள்ளது. மதி தயாரிக்கிறார். ஃபெமினா மிஸ் இந்தியா…

பெரிய வெற்றிக்கான கொண்டாட்டம் சிறப்பானதாகத்தான் இருக்கும் – கூறுகிறார் கங்குலி

கொல்கத்தா: கடந்த 2002ம் ஆண்டின் நாட்வெஸ்ட் கோப்பையை வென்றது அற்புதமான தருணம் என்றும், பெரிய வெற்றிக்கான கொண்டாட்டம் சிறப்பானதாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார் சவுரவ் கங்குலி. மேலும்,…

கோலியை சீண்டுவது நமக்குதான் ஆபத்து – ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் கருத்து!

சிட்னி: இந்தியக் கேப்டன் விராத் கோலியை பேட்டிங்கின்போது சீண்டாமல், அவரை ஸ்விட்ச்ஆஃப் நிலையில் வைத்திருப்பதே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு நல்லது என்றுள்ளார் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஹேசில்வுட். இந்தாண்டு…

'கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா 1' கார்ப் பந்தயம் – ஃபின்லாந்தின் வால்டேரி போட்டாஸ் சாம்பியன்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா 1’ கார்ப் பந்தயத்தில், ஃபின்லாந்து நாட்டின் வால்டேரி போட்டாஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இவர், மெர்சிடஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இந்தப்…

மாஸ்டர்ஸ் செஸ் – சாம்பியன் ஆனார் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன்!

மும்பை: ஆன்லைன் முறையில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ் செஸ்’ தொடரில், உலகச் சாம்பியனான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இத்தொடரில் உலகளவில் மொத்தம் 12…

ஜெர்மன் கோப்பை – 20வது முறையாக வென்றது பேயர்ன் முனிக் அணி!

பெர்லின்: உள்ளூர் கிளப் அணிகள் பங்குபெற்ற ஜெர்மன் கோப்பை கால்பந்து தொடரில், ‍பேயர்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ‍ஜெர்மனியில் நடைபெற்று வந்த இத்தொடரில், இறுதிப்போட்டியில்…

இறந்த மயிலுக்கு தேசியக்கொடி.. சிலிர்க்க வைத்த போலீசார்

கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி சாலையில் மயில்கள் சுற்றித் திரிவது வழக்கம். அப்போது நேற்று அங்கு பெட்ரோல் பங்க் முன்பாக உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி மின்சாரம் பாய்ந்து…

மகளுக்கு மருத்துவமனையில் சுகப்பிரசவம்.. தாயை ஊருக்குள் விடாத கிராமம்

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஜங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாராணி. இவர் தனது மகளின் பிரவத்திற்காக பக்கத்து கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகனுடன் சென்றுள்ளார்.…