Month: July 2020

தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி  வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு..

தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து வெளிவரும் ‘Aadap’ என்ற தெலுங்கு நாளிதழில் அண்மையில் வெளியான…

மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்க அ.தி.மு.க, முடிவு

மாவட்டச் செயலாளர்களை அதிகரிக்க அ.தி.மு.க, முடிவு தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால், ஆளும் அ.தி.மு.க. தேர்தலை எதிர் கொள்ள முழு வீச்சில் தயாராகி…

95 பேருக்கு கொரோனாவை  பரப்பிய தனியார் ஊழியர் ..

95 பேருக்கு கொரோனாவை பரப்பிய தனியார் ஊழியர் .. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லனஹள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள் தொடர்பாளராக (பி.ஆர்.ஓ.) பணியாற்றி வரும்…

ஊரடங்கு முடிந்து மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சென்னை

சென்னை சென்னையில் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளதால் சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 முதல்…

வெளி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : இன்று மத்தியக் குழு வருகை

சென்னை தமிழகத்தில் சென்னை மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆய்வு செய்ய இன்று மத்தியக் குழு வர உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

இன்னும் 10 வருடங்களுக்குச் சென்னை அணியின் நிரந்தர தலைவர் தோனி

சென்னை இன்னும் 10 வருடங்களுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர தலைவராக தோனி இருப்பார் என அணியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். தோனி எனச் சுருக்கமாக…

மும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை

மும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்து 20,653 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 23,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

திருப்பதியில் தனிமனித இடைவெளியுடன் வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள்… வீடியோ

திருப்பதி : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பக்தர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டு மூடியிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தற்போது மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,41,778 ஆகி இதுவரை 5,45,652 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,747 பேர் அதிகரித்து…