Month: July 2020

பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், பின்னர் முடிவு அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறினார்.…

'ஜெகமே தந்திரம்' மீண்டும் ஓடிடி குழப்பம்.. கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்..

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் இடம் பெறும், ‘ரகிட ரகிட..’ படத்தின் பாடல் தனுஷ் பிறந்த தினமான…

கீழடி கொந்தகை அகழ்வாய்வில் குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வின்போது, குழந்தையின் எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே…

ஜூலை 13முதல் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்… செங்கோட்டையன்!

சென்னை: அரசு பள்ளிகளில் வருகின்ற திங்கட்கிழமை ( 13ம் தேதி) முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்…

துபாயில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி 

துபாய்: துபாய் சுற்றுலாத்துறை திறக்க படுவதாக துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றிகரமாக கொரோனா வைரசை கட்டுப்படுத்திய துபாயின் சுற்றுலாத்துறை நேற்று திறக்கப்படுகிறது என்று அதிகாரபூர்வமாக துபாய்…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்

சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே…

சுபவீ எழுதும் போராட்டங்கள் – ஆலைத் தொழிலாளர் போராட்டம்!

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆலைச் சங்குகள் ஒலித்தபோது, அது இந்திய சமூக வரலாற்றில் ஏற்படப்போகும் ஒரு பெரும் மாற்றத்திற்கான முன் அறிவிப்பு என்பதை அப்போது எவரும்…

நான் சாகலைப்பா : சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மறுப்பு

சென்னை சென்னை மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியை அவரே மறுத்துள்ளார். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஜன்னல் கடை…

விவசாயி வீட்டு மின்சார கட்டணம் ரூ.10 கோடி ..

விவசாயி வீட்டு மின்சார கட்டணம் ரூ.10 கோடி .. மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக நுகர்வோர் ஆங்காங்கே நீதிமன்றங்களில் ஏறி நியாயம் கேட்டு வருவது அனைவரும் அறிந்த…

பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்.. பார்த்து ரசிக்க ஆட்கள் இல்லை..

பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்.. பார்த்து ரசிக்க ஆட்கள் இல்லை.. காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரை ஓரத்தில் 80 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது ‘துலிப்…