சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் 19 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…
சென்னை: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…
இன்னொரு பெண்ணால் புயல்.. தீக்குளித்த புது மணமகள்… திருச்சி, எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் 25 வயதான விஷ்ணு. கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் 19…
காவல்துறையில் இப்படியும் நல்லவர்கள்… கடந்த மாதம் 29-ம் தேதி மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை ஒரு பெண் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தான் ஹைதராபாத்தில்…
சென்னை ஆன்லைன் வழிக் கல்வி தமிழகத்தில் இல்லை எனவும் டிவி மூலம் கற்பிக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் கொரோனா கட்டுப்பாடு…
விழுப்புரம் கொரோனா தொற்றைத் தடுக்க சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வருவோர் விழுப்புரம் நகருக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள்…
உஜ்ஜைனி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி விகாஸ்துபேவை கைது…
தர்மேந்திரா, அமிதாப்பச்சன் இணைந்து நடித்த ஷோலே படம் 1975ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சூர்மாபோபாலி என்ற காமெடி வேடத்தில் நடித்தவர் ஜகதீப். இவர்…
கொஹிமா நாய்கள் இறைச்சி விற்பனைக்கு நாகாலாந்து மாநில அரசு தடை விதித்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் உள்ளது. இதற்குச் செல்லப்பிராணிகள்…
பெங்களூரு கர்நாடகாவில் கொரோனா பரவுதல் அதிகரித்து வருவதால் வாரத்துக்கு இரு நாட்கள் ஊரடங்கு அறிவிக்க முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த 10 நாட்களாகக் கர்நாடக…
சென்னை தமிழக மின் வாரியம் மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவால் இழப்பை சந்திக்கும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.…