Month: July 2020

சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? என கேள்வி எழுப்பிய…

1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ள 'வாயாடி பெத்த புள்ள' பாடல்….!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 இறுதியில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கனா.வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இப்படம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது…

சேலம் மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா…

சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று மாலை…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா…

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட தமிழக மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 3,756 பேருக்கு கொரோனா வைரஸ்…

கேரளாவில் அதிரடிப்படை குவிப்பு.. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மும்முனை கண்காணிப்பு… வீடியோ…

திருவனந்தபுரம் : உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், இந்தியாவில் முதல் முதலில் ஜனவரி 30 ம் தேதி கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.…

நாளை வெளியாகிறது 'தில் பேச்சரா' படத்தின் டைட்டில் சாங்….!

ஜான் க்ரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தில் பேச்சாரா. சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான…

சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூலை 6மாதம் தள்ளி வைக்க வேண்டும்.. ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூலை 6மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். “சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூல் அறிவிப்பைத்…

"புராஜெக்ட் பிளாட்டினா": COVID-19 நோயாளிகளுக்கு 'உலகின் மிகப்பெரிய' பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையைத் துவங்கும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையான “புராஜெக்ட் பிளாட்டினா”வை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளது என்று…

ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய கொரோனா  சான்று அவசியம்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

சென்னை: ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைய விரும்புபவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை சான்று அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 296 பேர் கொரோனாவால்…

கொரோனா தீவிரம்: போடியில் நாளை முதல் 23ந்தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமை…

தேனி: தேனி மாவட்டம் போடியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அங்கு நாளை முதல் 23ந்தேதி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. அனைத்து வணிக நிறுவனங்கள் இயக்க தடை விதிக்கப்படுவதாக…