Month: July 2020

நீ பாதி நான் பாதி.. ஹோட்டல் பில் தரும் அரசு..

நீ பாதி நான் பாதி.. ஹோட்டல் பில் தரும் அரசு.. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வரும் நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு…

சிறுமியைச் சீரழித்த மகன்.. போலீசை நாடிய பெற்ற தாய்..

சிறுமியைச் சீரழித்த மகன்.. போலீசை நாடிய பெற்ற தாய்.. சென்னை அயனாவரத்தில் தன் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார் 15 வயதான சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், அவ்வப்போது…

கான்பூர் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக கொலை

கான்பூர் உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினர் கொல்லப்பட்ட வழக்கில் நேற்று கைதான ரவுடி விகாஸ் தேபே நேற்று இரவு கான்பூர் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின்…

இன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை இன்று தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பட்டினி போராட்டம் நடத்துகின்றனர். கொரோனா தாக்குதலால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. கொரோனா…

கொதிகலன் விபத்து : நெய்வேலி நிலக்கரி ஆணையத்துக்கு ரூ.5 கோடி அபராதம்

டில்லி நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கொதிகலன் வெடித்த விபத்து தொடர்பாக நிர்வாகத்துக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது. என் எல் சி என…

சென்ற வருடம் வங்கி மின்னணு பரிவர்த்தனை 4500 கோடி ஆக உயர்வு

டில்லி கடந்த 2019-20 ஆம் ஆண்டில் வங்கி மின்னணு பரிவர்த்தனை 12% உயர்ந்து 4500 கோடி ஆகி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதில் இருந்து வங்கிகள் மின்னணு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,94,982 ஆக உயர்ந்து 21,623 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 25,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,23,78,778 ஆகி இதுவரை 5,56,585 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,22,749 பேர் அதிகரித்து…

நாதன் கோயில் என்ற திருநந்திபுர விண்ணகரம்

நாதன் கோயில் என்ற திருநந்திபுர விண்ணகரம் ஸ்ரீ செண்பகவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ நாதநாதர் ஸ்ரீ விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன். உற்சவர் :- ஸ்ரீ ஜகந்நாதன்,…

ஜாதியை ஒரு பிரச்சினையாக கருதத் தொடங்கியிருக்கும் அமெரிக்க சமூகம் – வரவேற்கத்தக்க மாற்றம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக, ஐஐடி-மும்பையில் படித்துவந்தனர் இருவர். ஆனால், அவர்களில் ஒருவர் தலித் என்பதை, மற்றொரு உயர்சாதி மாணவர் கண்டுபிடித்தார். பொது மெரிட் பட்டியலில், தனது…