Month: July 2020

சுட்டுக்கொல்லப்பட்ட கான்பூர் ரவுடி துபேயின்  வாழ்க்கை சினிமாவாகிறா?

சுட்டுக்கொல்லப்பட்ட கான்பூர் ரவுடி துபேயின் வாழ்க்கை சினிமாவாகிறா? நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கை, சினிமா படமாக எடுக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. சில நேரங்களின் அந்த தாதாக்களின் பெயர்களை…

நடந்து சென்றபோது பிரசவம் : தரையில் விழுந்த சிசுவுக்கு தலையில் அடி..

நடந்து சென்றபோது பிரசவம் : தரையில் விழுந்த சிசுவுக்கு தலையில் அடி.. கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஈ.எஸ்.ஐ.மருத்துவமனையில் விஜி என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தை…

சிங்கப்பூர் தேர்தல் : ஆளும் கட்சி மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது

சிங்கப்பூர் சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் மக்கள் செயல்…

ஆசியாவின் மிகப் பெரிய சோலார் பூங்கா நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ரீவா, மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் சக்தி பூங்காவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகெங்கும் தற்போது…

உலகின் மிகப்பெரிய  செல்வந்தர் இடத்தில் 8 ஆம் இடத்தை எட்டிப்பிடித்த அம்பானி

டில்லி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் வாரன் பஃபட்டை பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 8 ம் இடத்துக்கு வந்துள்ளார். உலகின் மிகப்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 27,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,35,706 பேர் அதிகரித்து…

உறையூர் ஸ்ரீ அழகிய மணவாளர் கோயில்

உறையூர் ஸ்ரீ அழகிய மணவாளர் கோயில் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் , திருக்கோழி திவ்யதேசம் , உறையூர், திருச்சி. ஸ்தலவரலாறு…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 535ஆக உயர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக…

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு…