Month: July 2020

பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆய்வு செய்யும் விவகாரம்: ஒருமித்த கருத்தை எட்ட முடியாத பொதுக் கணக்குக் குழு

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியை மறு ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள்,…

கமலின் சத்யா இரண்டாம் பாகம் குறித்து உண்மையை போட்டுடைத்த விஜய்சேதுபதி….!

சமீபத்தில், 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட விஜய்சேதுபதியின் அரிய பழைய போட்டோஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகியது. போட்டோஷூட்டில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 80 களின் பிரபலமான ‘சத்யா’…

கொரோனா பரவலால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்ததாஸ் தகவல்

டெல்லி: கொரோனா பரவலால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.…

ஊரடங்கு காலத்தில் உதித்த யோசனை…! போலி வங்கி தொடங்கிய 3 பேர் கைது

கடலூர்: பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பலர் சிக்கி தவித்து…

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம்: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைமேற்கொண்டுள்ள சிபிஐ, இன்று சாத்தான்குளத்தில் உள்ள உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம்…

ரூ, 3 லட்சத்தில் எடுத்த தேசிய விருது பட ஹீரோயின் படம்..

ஆணவகொலைக்கு எதிரான படங்க ளுக்கு எதிராக உருவான படம் என்று எதிர்களை கண்ட போதும் திரைக்கு வந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றது திரவுபதி. இதில் ரிச்சர்ட்…

டெல்லியில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ரத்து… மணீஷ் சிசோடியா

டெல்லி: தலைநகர் டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை…

வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்…

சென்னை: தமிழகத்தில் வரும் 14ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் குறைந்த நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.…

சென்னையில் இன்று மேலும் 24 பேர் கொரோனாவுக்கு பலி.. 1120 ஆக உயர்வு..

சென்னை: சென்னையில் மட்டும் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1120 ஆக…

கொரோனாவை கிராம சுகாதாரா மையம் தாங்குமா?‌ அரசுக்கு கமல் எச்சரிக்கை..

நகரத்தில் உள்ள மருத்துவ மையங்களே கொரோனாவை தடுக்கு படிக்க முடியாமல் தள்ளாடும்போது கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் கதி என்னவாகும். அதில் தீவிர கவனம் செலுத்த…