Month: July 2020

திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா: 3 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னையில் பரவலாக காணப்பட்ட…

இந்தியாவுக்குப் பாகிஸ்தானை விடச் சீனா மிகப் பெரிய அச்சுறுத்தல் : சரத்பவார்

மும்பை இந்தியாவுக்குப் பாகிஸ்தானை விடச் சீனா மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட…

சென்னையில் 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். அசோக் நகரில் நோய் தடுப்பு பணிகளை…

கால் டாக்சிகளுக்கு வரி என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: கால் டாக்சிகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

மகாராஷ்டிராவில் தீவிரமடையும் கொரோனா: ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி

புனே: மகாராஷ்டிராவில் ஆளுநர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக பகத்…

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.…

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்பட்ட திமுக எம்எல்ஏ இதயவர்மன்: சென்னையில் கைது

சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். அவரது தந்தை…

புர்னியா மாவட்டத்தில் சாலை மற்றும் ரவுண்டானாவுக்கு சுஷாந்த் பெயர்……!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். வாரிசு நடிகர்களாலும், வாரிசு…

ஐஸ்வர்யா ராய்க்கும், ஆராத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது….!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்(வயது 77) அவரின் மகன் அபிஷேக் பச்சன் (வயது 44) இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மும்பையில்…

மதுரையில் மேலும் 2 நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் நடவடிக்கை

மதுரை:மதுரையில் இன்றுடன் முடிய இருந்த முழு ஊரடங்கு ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா…