சென்னை மாநகராட்சி அமைத்துள்ள அங்காடி சீரமைப்புக் குழு
சென்னை சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்…
சென்னை சென்னை மாநகராட்சி 81 அதிகாரிகளைக் கொண்ட அங்காடி சீரமைப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம்…
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு இனி 6 நாட்கள் வேலை என்று தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட குறிப்பிட்ட…
பாறை இடுக்கில் சிக்கிய சிறுவன்.. தீயணைப்புத் துறையினர் நடத்திய சாகசம்.. திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில் நேற்று காலை 12 வயதான ஆதித்யா என்ற…
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ ஓட்டும் ராமகிருஷ்ணன் மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர், இப்போதும்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையேயான மோதல் காரணமாக, ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில்…
உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்காமல் சில்மிஷம்.. பயிற்சியாளரை வலைவீசித் தேடும் போலீஸ்.. சென்னையை அடுத்துள்ள உத்தண்டி பகுதி பள்ளியில் 13 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து…
கொரோனாவை மறந்துவிட்டு விருந்து கும்மாளம்.. அதிகாரிகள் மீது குவியும் சரமாரி புகார் இராஜபாளையம் நகராட்சியில் நில அளவு பிரிவில் பணிபுரியக்கூடிய இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை…
பைக் பறிமுதலால் தீக்குளிப்பு… போலீசுக்கு எதிராக இன்னொரு தலைவலி… திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் முகிலன். இவர் நேற்று தனது பைக்கில் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார்.…
டெல்லி: கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை மீதான வழக்கில், பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை…
டிக் டாக் தொடர்பு… சின்னாபின்னமான குடும்பம்.. மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜாய்ஸி என்ற உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் சுப்புராஜ். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள…