Month: July 2020

ரூ.280 கோடி மதிப்பீட்டில் 30000 படுக்கைகளை வாடகைக்கு எடுத்த கர்நாடக அரசு!

பெங்களூரு: கொரோனா பராமரிப்பு மையங்களுக்காக, கர்நாடக அரசின் சார்பில், 30000 படுக்கைகள் ரூ.280 கோடி செலவில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ரூ.21 கோடிகளுக்கே, 30000…

இத்தனை நாள் ஊரடங்கு வீணான ஒன்றா? – WHO அறிக்கை சொல்வதென்ன?

உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) சமீபத்திய அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றியும்கூட, அறிகுறிகளை வெளிப்படுத்தாத நபர்கள், அபூர்வமாகத்தான் பிறருக்கு தொற்றை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையானால், தற்போது…

நள்ளிரவுக்கும் அதிகாலை 3 மணிக்கு இடையில் இறக்கும் கோவிட்-19 நோயாளிகள்: விளக்கும் தமிழக மருத்துவர்கள்

தூக்கத்தின் போது இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவு வீழ்ச்சியடைவது சிகிச்சை நெறிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்பு, நள்ளிரவு முதல் அதிகாலை வரை நிகழ்ந்த பெரும்பாலான…

தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தலைமை…

சிவகார்த்திகேயனின் எழுதிய பாடல் வெளியாகிறது.. டாக்டர் பட அப்டேட்..

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இவர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். சிவகார்த்தி கேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்துக்கு…

அமிதாப், ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்றுக்கு ஆயுர்வேத சிகிச்சை.. நடிகை சிபாரிசால் பரபரப்பு..

நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன். ஐஸ்வர்யாராய், அவரது மகள் ஆராத்யா கொரோனா தொற்றால் பதிக்கப்பட் டுள்ளனர். இதற்காக அமிதாப், அபிஷேக் இருவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

தமிழகத்தில் முதலீடு செய்ய 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருக்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே தங்க கடத்தல்: ஸ்வப்னா மீது என்.ஐ.ஏ குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவை மட்டுமல்ல, நாடடையே உலுக்கிய தங்க கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த…

முத்துக்குமார் வீட்டில் இன்னொரு குட்டிக் கவி உதயம்.. கவிக்கு பிறந்தது சோடைபோகுமா?

இனிமையான பாடல்களை தமிழ் திரையுலகுக்கு படைத்து வந்த நா.முத்துக் குமார் திடீரென்று இடி விழுந்ததுபோல் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மரணம் அடைந்தார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை…

ஊரடங்கு மீறல்: ஜூலை 12ந்தேதி வரை ரூ.17.90 கோடி அபராதம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறயிதாக, ஜூலை 12ந்தேதி மாலை வரை ரூ.17.90 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…