ரூ.280 கோடி மதிப்பீட்டில் 30000 படுக்கைகளை வாடகைக்கு எடுத்த கர்நாடக அரசு!
பெங்களூரு: கொரோனா பராமரிப்பு மையங்களுக்காக, கர்நாடக அரசின் சார்பில், 30000 படுக்கைகள் ரூ.280 கோடி செலவில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ரூ.21 கோடிகளுக்கே, 30000…