Month: July 2020

கந்தசஷ்டி கவசம் பற்றி விமர்சனம்: டைரக்டர் பேரரசு கடும் கண்டனம்..

கந்தசஷ்டி கவசம் பற்றி இணையதளத்தில் அவதூறாக விமர்சித்து இணையதளத்தில் வீடியோ வெளியாகி இருந்தது. அதற்கு நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்தரராஜா கண்டனம் தெரிவித்திருந்தனர். இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்து…

இன்று மேலும் 4549 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,56,369 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் அதிதீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு 20ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 20ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதுகுறித்து…

'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு வில்லனாக ரகுமான்……!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படமான ‘லூசிஃபர்’ மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. இந்தப் படத்தின்…

ஓடிடி தளத்தில் முத்திரை பதிக்கவிருக்கும் கமல்ஹாசன்…..!

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடையே ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகின்றன. முழுமையாக முடிக்கப்பட்ட படங்களை பல்வேறு ஓடிடி தளங்கள் போட்டியிட்டு வாங்கி வெளியிட்டு வருகின்றன. தற்போது இந்த…

ரூ 45 லட்சம் கையாடல் விவகாரம் விஷால் நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு..

நடிகர் விஷால் நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா ரூ 45 லட்டம் கையாடல் செய்ததாக விருகம்பாக்கம் போலீஸில் புகார் தரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் பின்னர்…

சாத்தான்குளம் சம்பவம்: காவல்ஆய்வாளர் உள்பட 5 பேருக்கும் ஜூலை 30 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ இன்று…

‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்'.. மக்கள்நீதிமய்யம் காட்டமான அறிக்கை

சென்னை: கொரோனோவை ஒழிக்க அக்கறையுடன் செயல்படுங்கள், கமல்மீது விழுந்து பிரண்டாதீர்கள் என்று தமிழகமுதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணித் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.…

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,…

ஆசியாவில் செல்வாக்குள்ள பிரபலங்கள் ரஹ்மான், ஸ்ருதிஹாசன் .. அமெரிக்க ஏஜென்சி அறிவிப்பு..

நியூயார்க் பத்திரிகை செய்தி நிறுவனம் ஆசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் 100 பேர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இவர்களில் ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இடம்பிடித்திருக்கிறார்.…