Month: July 2020

பொய்ச் செய்தி வெளியிட்ட நிருபர் கைது : ஸ்வஸ்திகா முகர்ஜி

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஷாந்த் மரணத்தைக் குறிப்பிட்டு ‘இப்போதெல்லாம் தற்கொலை என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது’ என்று ஸ்வஸ்திகா கூறியதாக ஒரு தனியார் ஊடகம் ஒன்றில் செய்தி…

'ஹைட்ராக்சி குளோரோகுயின்' யாருக்கு கொடுக்க வேண்டும்… வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரைகள் கொடுப்பது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை…

2005-16 ஆண்டு வரையில் இந்தியாவில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டனர்: ஐநா அறிக்கையில் தகவல்

நியூயார்க்: 2005 முதல், 2016 வரையிலான, 10 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக, ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. ஐநா வளர்ச்சி…

ஜூலை 31ந்தேதி மத்தியக் கூட்டுறவு வங்கிகள் முற்றுகை போராட்டம்! பி.ஆர்.பாண்டியன்

திருச்சி: ஜூலை 31ந்தேதி டெல்டா மாவட்டத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும்…

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.400 கோடி செலவு… மாநகராட்சிஆணையாளர்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பிற்கு ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ந்தேதி…

'மனிதன்' போட்டோ ஷூட் குறித்து புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன்….!

ஊரடங்கின் போது புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்தபோது “நான் மிகச் சோர்வாக இருக்கிறேன். என் வீட்டின் சுவர்களை வெறித்துப் பார்க்கிறேன்” என்றார் விஜய்…

புதுப்பொலிவு பெரும் டெல்லி, மும்பை ரயில் நிலையங்கள்: ரூ. 6642 கோடி ஒதுக்கும் ரயில்வே நிர்வாகம்

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் மும்பை ரயில் நிலையங்களை பொலிவாக்க 6642 கோடி ரூபாயை முதலீடு செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த 2 ரயில்…

வேலூர் மாவட்டத்தில் முழுஊரடங்கு மேலும் நீடிட்டிக்க வாய்ப்பு… அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை (17ந்தேதி நிலவரம்) 1648…

விஷால் – மிஷ்கின் கூட்டணி மீண்டும் இணைகிறதா….?

லண்டனில் மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் விஷால். தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்தார். இந்தப் படப்பிடிப்பின் போது…

திருப்பதியில் கொரோனா உச்சக்கட்டம்: பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்க காவல்துறை பரிந்துரை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொரோனா பரவல் கடந்த சில…