தொற்றை முன்னதாகவே கண்டறிய, சாம்பிள்களை மொத்தமாக பரிசோதிக்கும் முறை!
சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பெறுவதில் செலவாகும் நேரத்தைக் குறைப்பதற்காக, மொத்தமாக சாம்பிள்களை பரிசோதிக்கும் ‘பூல்டு டெஸ்ட்’ முறை, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பின்பற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்…