Month: June 2020

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமாகக் கருத்திட்டவரை மன்னித்து விட்டுள்ளார் அபர்ணா நாயர்….!

சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை அபர்ணா நாயர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதற்கு ஒருவர் ஆபாசமான கருத்தைப் பதிவிட்டார். இந்தக் கருத்தை…

கொரோனா ; சென்னை மண்டல வாரியாக பாதிப்பு

சென்னை சென்னை நகரில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் இதோ தமிழகத்தில் அதிக அளவில் சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

சன் டிவி அழகு சீரியலில் நடிக்கும் ஊர்வசி….!

சினிமாவில் ‘ சூப்பர் மாம்’ கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் ஊர்வசி சின்னத்திரையில் நடுவர், சிறப்பு விருந்தினர் என பல அவதாரங்களை எடுத்தார் . தற்போது முழு…

பிரபல நடிகர் பட ஸ்கிரிப்ட்டில் மாற்றமா? நடிகை சார்மி படபடப்பு..

விஜய்தேவரகொண்டா தற்போது தெலுங்கு தவிர தமிழ், இந்தி மொழிகளிலும் பாப்புலர் ஆகியிருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தயாரிக்கப் படுகிறது. அடுத்து புரி ஜெகநாத்…

தந்தையர் தினத்தை முன்னிட்டு வினிஷா விஷனின் ‘எந்தை’ குறும்படம் வெளியீடு….!

சென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது. இதன் நிர்வாக இயக்குநரான கே.வி.கதிரவன்,…

மும்பையில் ஜூலை 15க்கு பிறகு கொரோனா தாக்கம் மிகவும் குறையும் : மாநகராட்சி

மும்பை மும்பை மாநகரில் ஜூலை 15 தேதிக்குப் பிறகு கொரோனா தாக்கம் தினசரி 200 ஆகக் குறையும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

மஞ்சிமா மோகன் ஆரம்பித்த “ஒன் இன் எ மில்லியன்” தளம்….!

நடிகை மஞ்சிமா மோகன் சமூக வலைதளங்களில் மிக இயல்பாக ரசிகர்களுடம் பழகுபவர் .மிககுறுகிய கால திரைப்பயணத்தில் அவர் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறியிருக்கிறார். தற்போது அவர் “ஒன்…

சிபிஎஸ்இ, ஜேஇஇ, நீட் தேர்வு புது  அட்டவணை நாளை வருமா?

டில்லி சிபிஎஸ்இ, ஜே இ இ மற்றும் நீட் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக சி பி எஸ்…

நடிகருக்கு கொரோனா.. மற்றொரு நடிகர் ஜூட்.. இந்த ஆண்டில் படப்பிடிப்பு தொடங்குமா?

கொரோனா வைரஸ் பரவல் ஓய்ந்த பாடில்லை. ஒரு நாள் குறைவதும் மறுநாள் அதிகரிப்பதுமாக உள்ளது. எல்லா மாநிலங் களிலும் இதுவே நிலைமையாக இருக்கிறது. இதற்கிடையில் லாக் டவுனால்…

தமிழ்நாட்டின் மாநில மரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம், பனை.  

தமிழ்நாட்டின் மாநில மரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம், பனை. இது வனவிலங்குகளுக்கு உணவு, நமது கால்நடைகளுக்குத் தீவனம், நீர்நிலைகளுக்குச் செறிவூட்டுதல், பல்லுயிர்ப் பெருக்கம், மனிதனுக்கு வேலைவாய்ப்பு என்று…