இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.26 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,26,910 ஆக உயர்ந்து 13,703 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,26,910 ஆக உயர்ந்து 13,703 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,252 உயர்ந்து 90,38,807 ஆகி இதுவரை 4,69,604 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,252…
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உங்களுடைய பிறந்த நட்சத்திர ஸ்தலம் வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம்…
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்றிரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நேற்றிரவு இரவு 10 மணி அளவில் வடபழனி,…
புது டெல்லி: பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட பிஹார்ஸ் முசாபர்பூர் தங்குமிடம் வழக்கிற்குப் பிறகு, கான்பூரில் இதேபோன்ற வழக்கு இரண்டு சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாகவும், ஒருவர் எச்.ஐ.வி நோயால்…
புதுடெல்லி: “இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி உண்மையில் சரணாகதி மோடி’ என்று…
புதுச்சேரி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும்…
மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று எனவும், அதனால் நீண்டநாட்கள் காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.…
டெல்லி : இந்தியாவின் இறக்குமதியில் சுமார் 14 சதவீதம் சீனாவில் இருந்து வருகிறது, செல்போன்கள், தொலைத் தொடர்பு, மின்சாரம், பிளாஸ்டிக் பொம்மைகள் மற்றும் முக்கியமான மருந்து பொருட்கள்…
புதுடெல்லி: வடஇந்தியாவில் முழுமையான வளைய சூரிய கிரகணம் ஜுன் 21ம் தேதியான இன்று தெரிந்த நிலையில், அந்த முழுமையான தரிசனத்தை தென்னிந்தியா பெற வேண்டுமெனில், 2031ம் ஆண்டுவரை…