Month: June 2020

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 16 பேர் பலி…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர்…

செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனாபாதிப்பில் 2வது இடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, திருவள்ளுர் மாவட்டத்தில்…

இசைக் கலைஞர்களுக்கு நிதி சேர்க்க பாடல்-இசை நிகழ்ச்சி.. 27ம் தேதி ஆன்லைனில்..

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது: கோவிட் 19 (கொரோனா வைரஸ் )தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள இந்த…

புதுச்சேரியிலும் தீவிரம் காட்டும் கொரோனா…. ஓரே நாளில் 59 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 461ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து,…

2வது எம்எல்ஏ: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனாவால் உயிரிழப்பு

கொல்கத்தா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனாவால்…

விஸ்வநாதன் என்ற விஸ்வரூபம்… சிறப்புக்கட்டுரை

விஸ்வநாதன் என்ற விஸ்வரூபம்.. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் அழகிய தமிழ்மகள் இவள் இருவிழிகளில்.. பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால்.. பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரரோ.. ஆகாய…

நண்பருக்கும், சுஷாந்த் காதலிக்கும் மோதல்.. தற்கொலைக்கு இதுதான் காரணமா?

‘எம்.எஸ். தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘கை போ சே’, ‘சிச்சோர்’, படங்களின் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் இதுவரை தெரியாத…

அலறவைக்கும் பிரசவ கட்டணம்.. கர்ப்பிணிகளை காப்பாற்றும் அரசு மருத்துவமனைகள்..

கொரோனா தொற்று தீவிரமான இந்த ஏப்ரல் – மே மாதத்தில் ஐந்தில் நான்கு கர்ப்பிணிப்பெண்கள் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன்…

வாடகை வீட்டுக்கு பூட்டு.. கலெக்டருக்கு வந்த கண்ணீர் மனு ..

கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த தர்மராஜ்-லோகேஷ்வரி தம்பதியினர். இவர்கள் நேற்று தங்கள் குழந்தை களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மக்கள் குறை தீர்க்கும்…

காதலனுக்கு வேறு இடத்தில் திருமணம் .. போராட்டத்தில் இறங்கிய இளம்பெண்..

விழுப்புரம் மாவட்டத்தில் அரகண்டநல்லூர் வசந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் இவருடைய மகள் அன்பரசியும், அதே பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் இருவரும் கடந்த 6…