Month: June 2020

காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிதி! திருப்பி வழங்க முதல்வர் உத்தரவு..

சென்னை: தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்க, தமிழக காவல் துறையினர் சார்பில் ஒருநாள் சம்பளம் நிதியாக வழங்கப்பட்டது. அந்த நிதியை திருப்பி வழங்க தமிழக முதல்வர்…

மீண்டும் பணியை தொடங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்… கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பு

விழுப்புரம்: தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு…

டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளை நீக்கியது கூகுள், ஆப்பிள் ஸ்டோர்…

டெல்லி: டிக்டாக் உள்பட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், அந்த செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி…

அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க செயல்படுகிறோம்… டிக்டாக் அலறல்…

டெல்லி: சீன நாட்டின் மொபைல் ஆப்கள் (செயலி) பாதுகாப்பற்றது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், டிக்டாக் உள்பட சீன நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு…

முகக் கவசம் அணியுங்கள்! பாதுகாப்பாக இருங்கள்! – டாக்டர் ரிச் டேவிஸ், மருத்துவ ஆய்வாளர், வாஷிங்டன்

உலகெங்கிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், தீவிரத் தொற்றும் தன்மைக் கொண்ட கொரோனா வைரஸ் போய்விட்டது என்று அர்த்தமல்ல. மக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சரியான பாதுகாப்பு…

30/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 8ஆயிரத்தை நெருங்கும் ராயபுரத்தில் …

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ராயபுரம் மண்டலம்…

சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியர் செந்தூர்ராஜன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது…

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக…

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது… உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இன்று…

சாத்தான்குளம் விசாரணை மாஜிஸ்திரேட்டை மிரட்டிய விவகாரம்… ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் எச்சரிக்கையின் பேரில்…

வர்மா இயக்கும் அடுத்த 2 படமும் ஒடிடியில்தான் ரிலீஸ்..

திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ’நேக்கட்’ திரைப்படம் ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க் கையை பற்றிய கதையை அலசுகிறது https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட்…