Month: June 2020

கடந்த ஆண்டு மட்டும் முகேஷ் ரிலையன்ஸ் நிறுவனம் இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளதா???

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும்பாலானோரின் சம்பளத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்தபோது, அம்பானியும் தனது ஊதியத்தை இந்த ஆண்டு…

வயலில் பிறந்த குழந்தை… தூக்கிச்சென்ற வன விலங்கு… 

வயலில் பிறந்த குழந்தை… தூக்கிச்சென்ற வன விலங்கு… உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள ஜோதாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஷில்பா என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.…

எம்.ஜி.ஆர்-கணவன்: சிவாஜி- காதலன்: கூண்டுக்கிளி நாயகியின் குதூகல அனுபவம்..

எம்.ஜி.ஆர்-கணவன்: சிவாஜி- காதலன்: கூண்டுக்கிளி நாயகியின் குதூகல அனுபவம்.. அந்த காலத்து சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து நடித்த ஒரே படம்- கூண்டுக்கிளி. இதில் கதாநாயகியாக…

மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை கணக்கில் சேர்க்கப்படுகிறதா கொரோனா எண்ணிக்கை?

சென்னை: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து…

பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி பணம் பார்க்க அரசுக்கு நல்ல வாய்ப்பு : காங்கிரஸ்

போபால் தற்போதைய ஊரடங்கு நேரத்தில் பெட்ரோ அற்றும் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு பணம் பார்த்து வருவதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய்…

அத்தியாவசிய சேவை செய்பவர்களுக்கும் சென்னையில் இ-பாஸ் கட்டாயம்

சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய சேவை செய்பவர்களையும் இ- பாஸ் இல்லாமல் சென்னை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.…

மும்பை ஐஐடியில் இந்த வருடம் முழுவதும் நேரடி வகுப்புக்கள் நடக்காது : இயக்குனர் அறிவிப்பு 

மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை ஐஐடியில் இந்த வருடம் முழுவதும் நேரடி வகுப்புக்கள் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மிகப் பெரிய கல்வி நிறுவனங்களில்…

கொரோனா : மதுரை ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடல்

மதுரை மதுரையில் செய்தியாளர் இருவருக்கு கொரோனா தொற்று ஏறட்டதால் ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தாக்குதல் அதிகரிப்பு காரணமாக ஜூன் 30…

கொரோனா தடுப்பு : வட சென்னை ஊரடங்கு பணியில் மாநில சிறப்பு காவல்படை

சென்னை வட சென்னையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் அரசு மாநில சிறப்பு காவல்படையை நியமித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

கொல்கத்தா வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடெங்கும்…