கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் முழு முடக்கம்
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு முதல் அடுத்த 10 நாட்களுக்கு முழு முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…
புதுடெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை – மகன் இறந்த விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண் நீதிக்காக குரல் எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை…
மதுரை: காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தந்தை – மகன், ஜெயராஜ் மற்றும் பெனிஸ் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் சில…
மும்பை: பல்வேறு கிரிக்கெட் வீரர்களைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மாவும் மீண்டும் பயிற்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக, கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து…
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. இன்று(வெள்ளி) ஒரேநாளில் மட்டும் புதிதாக 17,000 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டனர். இன்று ஒரேநாளில்…
பார்சிலோன்: ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ‘லா லிகா’ உள்ளூர் கிளப் அணிகளுக்கான கால்பந்து தொடரில், மீண்டும் முதலிடத்தைப் பெற்றது ரியல் மேட்ரிட் அணி. தன்னுடன் மோதிய…
புதுடெல்லி: கொரோனா தொற்றியோர் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் மரணங்களும் இந்தியாவில் எகிறி வரும் நிலையில், நரேந்திர மோடி அரசு, கொரோனா விஷயத்தில் காட்டும் அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
வாஷிங்டன்: காஷ்மீர் மக்களின் உரிமைகள் மீட்கொணரப்பட வேண்டுமென்றும், இந்திய அரசின் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான…
டெல்லி: காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக்…
புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்கத்தை 45% கொள்ளளவாக உயர்த்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம். இதற்கு முன்னதாக, கடந்த மே மாதம் 25ம் தேதி, உள்நாட்டு…