Month: June 2020

பட்டதாரிப் பெண் நடத்தும் பாரம்பரிய குளிர்பானக் கடை

பட்டதாரிப் பெண் நடத்தும் பாரம்பரிய குளிர்பானக் கடை அந்தக்காலத்தில் நாம் அருந்தி மகிழ்ந்த குளிர்பானங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு, பெப்ஸி, கோக் என்று வெளிநாட்டுப் பானங்கள் மிகவும் பிரபலமாகிவிட்ட…

கொரோனா: கோவிட்-19 – ன் திருத்தப்பட்ட சிகிச்சை நெறிமுறையில் டெக்ஸாமெதாசோன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு

ஆக்ஸிஜன் கொடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள, நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான தொற்று எதிர்ப்பு செயல்பாடுகள் தூண்டப்பட்ட நிலையில் உள்ள மிதமான மற்றும் கடுமையான COVID-19 நோயாளிகளுக்கு இப்போது…

அவசர முடிவு எடுக்கும் இளைஞர்கள் – அதிகரித்து வரும் தற்கொலைகள் 

அவசர முடிவு எடுக்கும் இளைஞர்கள் – அதிகரித்து வரும் தற்கொலைகள் சென்னை மடிப்பாக்கம் துரைராஜ் தெருவைச் சேர்ந்தவர் 22 வயது மதுமிதா கல்லூரி மாணவி. அவரும், அவரது…

லாக் டௌன்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்..

லாக் டௌன்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்.. மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் எந்த புள்ளிவிவரங்கள் எடுத்தாலும் அதிகப்படியாகவே தெரியவரும். கொரோனா…

சென்னை : கொரோனா பாதிப்பில் ராயபுரம் முதல் இடம்

சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மிகவும் அதிக அளவு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

இந்தியா : மொத்த கொரோனா பாதிப்பில் 85% உள்ள 8 மாநிலங்கள்

டில்லி இந்தியாவில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பில் 8 மாநிலத்தில் மட்டும் 85% பேர் உள்ளனர். இந்தியாவில் படு வேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. உலக…

ஜூன் 29 முதல் தமிழகத்தில் ஓடும் சிறப்பு ரயில்கள் ரத்து : தென்னக ரயில்வே 

சென்னை தமிழகத்தில் இயங்கும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுதல்…

’சக்ரா’ படத்தின் டிரெய்லரில் பிரதமர் மோடி பேச்சு.. விஷால் தயாரித்து நடிக்கும் படம்..

விஷால் நடித்து அவரது பிலிம் பேக்டரி தயாரித்துள்ள படம் ‘சக்ரா’. இப்படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. டிரெய்லரில் வரும் வசனங்கள் படத்துக்கு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு…

சாத்தான்குளம் போலீஸ் அத்துமீறலுக்கு கடும் கண்டனம்.. நீதி கேட்டு நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை..

கொரோனா ஊரடங்கில் கடை திறந்ததாக தந்தை, மகன் என இரண்டு பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவர்களை அடித்து கொன்றதாக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்…

மோடியின் பி எம் கேர்ஸ் நிதிக்குச் சீன நிறுவனம் ரூ. 7 கோடி நன்கொடை

டில்லி பிரதமர் மோடியின் பி எம் கேர்ஸ் நிதிக்குச் சீனாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான ஹுவாவே ரூ. 7 கோடி நன்கொடை அளித்துள்ளது. லடாக் எல்லையில் இந்திய…