Month: June 2020

தன் பெயரை தேர்வு செய்த இயக்குனருக்கு பார்த்திபன் அஞ்சலி..

ஐய்யப்பனும் கோஷியும் மலையாள பட இயக்குனர் சச்சி நேற்று முந்தினம் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவர் அளித்த கடைசி பேட்டியில் ஐய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ், பிஜூமேனன்…

காவல்துறையினரையும் மிரட்டும் கொரோனா… சென்னையில் 800 பேர் பாதிப்பு… வேலூரில் காவல்நிலையங்கள் மூடல் ..

சென்னை: தமிழக்ததில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏராளமான காவல்துறையினரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் காவல்துறையைச் சேர்ந்த…

சென்னையில் தொற்று தீவிரம்: மாணவர் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தரத் தயார்… அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, கடிதம் அனுப்பியது. இதற்கு…

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,376ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு…

சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் 523 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் சென்னையில் அதிதீவிரமடைந்து உள்ளது.…

24 மணிநேரத்தில் 14,516 பேர்: இந்தியாவில் 4 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14516 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.…

மறைந்த இயக்குனர் பற்றி மனம் திறந்த பிரித்விராஜ்.. ’என்னில் பாதி உன்னுடன் வந்திவிட்டது’

’ஐய்யப்பனும் கோஷியும்’ இயக்குனர் சச்சி என்கிற சச்சிதானந்தம் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு 48 வயது.…

20/06/2020  சென்னையில் 38ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு… மண்டலவாரி நிலைப் பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில்…

ஐஐடி ஐதராபாத் நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை… தமிழகஅரசு

சென்னை: ஐஐடி ஐதராபாத் நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பிளஸ்2 படித்தவர்கள் பொறியியல் மேற்படிப்பு அகில…

கல்வான் பள்ளத்தாக்கில் எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்வி

டெல்லி: கல்வான் பள்ளத்தால் எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? ப.சிதம்பரம் அடுக்கடுக்கான கேள்வி “சீனா அத்துமீறவில்லை என்றால் ஏன் 20…