Month: May 2020

ஒடிசா, மேற்கு வங்கத்தை சூறையாடி வரும் அம்பான் புயல்… சூறாவளி காற்றுடன் கனமழை

வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் இன்று மாலை மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் அருகே கரையைக் கடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. ஒடிசா,…

திருச்சியில் டாக்சி டிரைவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்…

திருச்சி: ஊரடங்கில் இருந்து டாக்சி, கால்டாக்சி உள்பட அனைத்து வகையான வாகனங்கள் இயக்க அனுமதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் பிச்சை…

''நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்'': சென்னையில் இன்று முதல் வீடு வீடாக கொரோனா பரிசோதனை…

சென்னை: சென்னையில் கொரோனா அதிகமுள்ள 33 வார்டுகளில் ”நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும்…

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 இழப்பீடு கோரி வழக்கு… தமிழகஅரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சலூன் கடை நடத்துபவர்கள், முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…

பதிவுபெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000… எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களுக்கு ரூ.1000 நிதி உதவி இரண்டு தவனைகளாக வழங்கி வரும் நிலையில், பதிவு பெறாத நெசவாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும்…

போலி வென்டிலேட்டர் மோசடி: உரிமம் பெறாமால் 900 வென்டிலேட்டர்கள் சப்ளை செய்தது அமபலம்

குஜராத்: குஜராத்தில் 900 போலி வென்டிலேட்டர்களுக்கு டிஜிசிஐ உரிமம் இல்லாமல் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள போலி வென்டிலேட்டர்களுக்கு, இந்திய…

தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு… சென்னை காவல்ஆணையரிடம் பாஜக புகார் மனு…

சென்னை: தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக சென்னை…

20/05/2020: சென்னையில் கொரோனா தொற்று… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று இன்றைய (20ந்தேதி) நிலவரம் குறித்து மண்டலம் வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக…

ஜூனில் உள்நாட்டு விமான சேவை… முன்பதிவை தொடங்கும் தனியார் விமான நிறுவனங்கள்…

டெல்லி: கொரோனா ஊரடங்கில் போக்குவரத்துக்கு பெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவைக்கும் ஜூன் 1ந்தேதி முதல் தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.…