Month: May 2020

ராணுவ கேண்டீன்களில் இந்தியப் பொருட்கள் மட்டும் விற்பனை உத்தரவில் மாற்றமில்லை என அரசு அறிவிப்பு

டில்லி இனி ராணுவ கேண்டீன்களில் இந்தியப் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்னும் உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 12…

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.18 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,226 ஆக உயர்ந்து 3584 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா வைரஸ் பற்றிய 'ட்வீட்'களில் பாதி போலியானவை

பென்சில்வேனியா : கொரோனா வைரஸ் என்று இந்த வகை வைரசுக்கு 1968லேயே பெயர் வைக்கப்பட்டிருந்தாலும். 2019ம் ஆண்டு சீனாவில் மீண்டும் தலைதூக்கிய பின் உலகின் அனைத்து மூலையில்…

கொரோனா: 51.89 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,767 உயர்ந்து 51,89,178 ஆகி இதுவரை 3,34,072 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

இன்று 22-05-2020 கிருத்திகை அமாவாசை! 

இன்று 22-05-2020 கிருத்திகை அமாவாசை! இந்த வைகாசி மாதம், அமாவாசை திதியும், கிருத்திகை நட்சத்திரமும், ஒரே நாளில் வருகின்றது. அதாவது, 22-05-2020 இந்த தினத்தில் என்ன செய்யலாம்?…

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைத்தது மகாராஷ்டிரா…..

மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த…

ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட 28 அவதூறு வழக்குகள் ரத்து….

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக அரசு பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்த 28 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது…

பல ஆண்டுகளுக்குப் பிறகு காத்மாண்டுவில் எவரெஸ்ட் தரிசனம்.. வைரல் புகைப்படம்…

காத்மண்டு: ஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர்.…

75% சோதனை கருவிகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இந்தியா முடிவு…

புதுடெல்லி: இந்தியா தனது சோதனைக் கருவிகளில் 75 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கொரோனா சோதனைகளின் என்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு…

கொரோனா எதிரொலி : புதிய மோசமான கடன் சுழற்சி துவக்கம்…

புதுடெல்லி: கொரோனா எதிரொலியாக புதிய மோசமான கடன் சுழற்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான கடன்கள் என்பது 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி அமைப்பில் ஆபத்தான…