Month: May 2020

ஐ-பாட் மூலம் நீதிமன்ற நிகழ்வுகளை துரிதமாக நடத்தும் உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட்…

டெல்லி: உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட், தனது ஐ-பாட் மூலம் நீதிமன்ற நிகழ்வுகளை துரிதப்படுத்தி வருகிறார். மின்னனு செயலை விட அவர் விரைவாக செயல்படுவது…

பயணிகள் வசதிக்காக விமான நிலையங்களில் இருந்து ஆட்டோ, டாக்ஸி இயக்கலாம்… தலைமைச்செயலாளர்

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் தமிழகஅரசு, தற்போது விமானப் பயணிகளின் வசதிக்காக, விமான நிலையங்களில் இருந்து ஆட்டோ, டாக்ஸி இயக்கலாம் என்று…

கொரோனா: குணமான பின் வாழ்க்கை – தனிமை, பயம், புறக்கணிப்பு

அவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வெளிவந்தபோது, ஒருவர் கொடிய சிறையில் இருந்து தப்பித்தவரைப் போல உணர்ந்தார், மற்றொருவர் நண்பர்கள் விலகுவதைக் கண்டார். கேள்விகளால் துளைக்கப்பட்டார் மற்றொருவர். சந்தேகப்பார்வையுடன்…

குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு மாற்றப்பட்டார் சிபிசிஐடி இயக்குனர் ஜாபர் சேட்…

சென்னை: சிபிசிஐடி இயக்குனராக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுதுறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது. தமிழக உளவுத்துறை…

10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்த்து, ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட வசந்திதேவி வழக்கு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஜூன் 15ந்தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து, நெல்லை மனோன்மணியம்…

தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்தடைந்தன…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஏற்கனவே 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ள நிலையில், தற்போது மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ளதாக…

குடிசை பகுதி, காலணி தொழிற்சாலை: டெல்லியில் 2 இடங்களில் பயங்கர தீ விபத்து

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள குடிசைப்பகுதி ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. அதுபோல காலணி தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பயங்கர…

சாலை விதி மீறலா? இனிமேல் ஆன்லைனில் அபராதம் செலுத்தலாம்….

சென்னை: விதிகளை மீறி வாகனம் ஓட்டுவது, விதி மீறல், ஓட்டுனர் உரிமம் போன்ற போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு, போக்குவரத்து காவல்துறையினரால் விதிக்கப்படும் அபராதக் கட்டணம் இன்றுமுதல் ஆன்லைன் மூலம்…

கொரோனா: இயற்கை தன்னைத்தானே சீரமைத்துக் கொள்கிறது – ஆனால் எவ்வளவு காலம்?

பூமியியல் மனித செயல்பாடு குறையும்போது வெளியேற்றப்படும் கார்பன் அளவு வீழ்ச்சியடையும், அதன் இறுதி இலக்கு அரசியலாக இருக்கும். கொரோனா வைரஸால் உண்டான சுற்றுச்சூழல் மாற்றங்கள் முதலில் விண்வெளியில்…

ராயபுரம், கோம்பாக்கம் உச்சம்: 26/05/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் உச்சம் அடைந்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின்…