Month: May 2020

கொரோனா தீவிரம்: 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்களை நியமிக்கிறது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்களை தமிழகஅரசு நியமனம்…

பள்ளிகள் இணையவழி வகுப்புகள் நடத்தக்கூடாது… செங்கோட்டையன்

சென்னை: பள்ளிகள் இணையம் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். கொரோனா…

டி 20 உலகக் கோப்பை போட்டி 2022 வரை ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு…

மும்பை: கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டி, 2022 வரை ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாக உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவில்…

தீபா, தீபக் ஜெயலலிதாவின் வாரிசுதாரர்கள்…. சென்னை உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோர் வாரிசுதாரர்கள் என்றும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக…

கொரோனா பாதிப்பு :  மருத்துவ நிபுணர்களுடன் ராகுல் காந்தி இன்று பேச்சு

டில்லி கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்த உள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்குதல்…

27/05/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.…

கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை..

கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை.. அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் , கர்ப்பம் தரித்தால், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. தனியார்…

47ஆயிரம் பேருக்கு வேலை தரும் ரூ.15,128 கோடி மதிப்பிலான 17 நிறுவனங்களுடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: 47ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையிலான 17 நிறுவனங்களுடன் ரூ.15,128 கோடிக்கு தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஆகாரமின்றி வாழ்ந்த  அதிசய சாமியார் மரணம்.. 

ஆகாரமின்றி வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்.. குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சாரதா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகலாத ஜானி என்கிற சர்னிவாலா மாதாஜி. உணவு மற்றும்…

நடிகையின் உயிரைக் குடித்த ஊரடங்கு..

நடிகையின் உயிரைக் குடித்த ஊரடங்கு.. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகத் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த…