கேரளாவில் இன்று முதல் சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி….!
கேரளா மாநிலத்தின் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையினரின் பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங், ஆகிய பணிகள்…
கேரளா மாநிலத்தின் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையினரின் பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங், ஆகிய பணிகள்…
அமராவதி: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில், இன்று சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரு நபர் டெல்லி…
டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றுமாறு நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா…
இந்த கொரோனா தினம் தினமும் புதுசு புதுசா பிராடுத்தனங்களை அறிமுகப்படுத்திட்டே போகுது. லேட்டஸ்ட்டா ஆம்பூர்ல ஒருத்தர் மான் கறினு சொல்லி பூனை கறியை விற்று சிக்கியிருக்கார். வனத்துறை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகஅரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இந்தநிலையில், இன்று மாலை ஆளுநன் பன்வவாரிலால்புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை: தஞ்சாவூர் சாலை திட்டத்தில் டெண்டர் முறைகேடு எதுவும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தில்…
சென்னை: தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரின் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் உள்ள உபரி நிதியை வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து தினமலர் வெளியீட்டாளர்…
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரையும் பாதித்துள்ளது சமீபத்திய பரிசோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை…
லக்னோ: இரண்டு சிறப்பு ரயில்களில் மகாராஷ்டிராவிலிருந்து 2,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் வந்து சேர்ந்தனர். மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் 2,000 க்கும் மேற்பட்ட…
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என கூறி…