Month: May 2020

நாளை முதல் அமெரிக்கா, லண்டன் சிங்கப்பூருக்கு பறக்கிறது ஏர் இந்தியா விமானம்… முன்பதிவு தொடக்கம்…

டெல்லி: நாளை முதல் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூருக்கு ஏர்இந்தியா விமானங்களை இயக்குகிறது. இதையடுத்து, முன்பதிவு தொடங்கி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக…

ரஜினி பெயரைச் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்தை அசிங்கப்படுத்திவிட்டார் : தயாரிப்பாளர் பழனிவேல்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் திரையுலகினர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி ரஜினியும்…

புதுச்சேரியில் கள்ளத்தனமாக மது விற்பனை… 200பேர் மீது வழக்கு…

புதுச்சேரி: தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள்இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் திருட்டுத்தனமாக மதுபானம்விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, சுமார் 200 பேர் மீது வழக்கு பதிவு…

ரஜினி செய்த உதவியால், தயாரிப்பாளர் சங்கத்தில் சர்ச்சை…!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் திரையுலகினர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி ரஜினியும்…

விசாகப்பட்டின விஷவாயு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு… கால்நடைகளும் பலி…

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டின விஷவாயு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விஷவாயு தாக்குதலுக்கு மனிதர்கள் மட்டுமின்றி ஏராளமான கால்நடைகளும் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர…

குஜராத்தும், கொரோனா அரசியலும்..! முதலமைச்சரின் அலட்சியத்தால் அதிகரிக்கும் பலிகள்..!

அகமதாபாத்: கொரோனா விவகாரத்தை கையாள்வதில் பெரும் தோல்வி கண்டுவிட்ட குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை மத்திய அரசும், கட்சி தலைமையும் கடுமையாக கண்டித்துள்ளன. உலகின் 200 நாடுகளில்…

தமிழகத்தில் கோயில் திறக்க அனுமதி… ஆனால் பக்தர்களுக்கு 'NO' அனுமதி…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கோயில் களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும்,…

சீன நிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றப்படும் தொழிலாளர் சட்டம்: எதிர்க்கும் பிஎம்எஸ்

டெல்லி: சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை மாற்ற முயலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாரதிய மஸ்தூர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 38லட்சத்தை கடந்தது… பலி எண்ணிக்கை 2,65,210 -ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா தொற்று இந்தியா உள்பட சில நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,34,336-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு…

10 பேரை பலிகொண்ட விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு… எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு

விசாகப்பட்டினம் : ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை நடந்த கேஸ் ஆலை விபத்தில் இதுவரை ஒரு குழந்தை உட்பட 10 பேர் இறந்துள்ளனர். இதனை…