Month: May 2020

புலம் பெயர் தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை ரயில்வே செலுத்தவில்லை: பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரி தகவல்

சண்டிகர்: புலம்பெயர்ந்தோருக்கு கட்டணம் ரயில்வே நிர்வாகம் செலுத்தவில்லை என்று பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரி கூறி உள்ளார். கொரோனாவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பல ஆயிரக்கணக்கான…

மே-17க்கு பிறகு தமிழகத்தில் 50% பேருந்துகள் இயக்கம்… சாத்தியமா…?

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், அதன்பிறகு தமிழகத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அந்த…

தமன்னாவுக்கும், பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக்கிற்கும் திருமணம்….?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர் தமன்னா. இவரை பற்றி அடிக்கடி திருமண வதந்தி வந்த வண்ணமாக இருக்கும். ஆனால்…

ஒரே நாளில் மேலும் 62 தெருக்கள்: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 62 இடங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் 419 ஆக…

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஒத்திவைப்பு….!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்தின் தோ்தலை வரும் ஜூன் மாதம் 30-ஆம்…

தியாகராஜ சுவாமிகளை அவமானப்படுத்தியதாக கமலுக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் கண்டனம்…..!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளை நடிகர் கமல் ஹாசன் அவமானப்படுத்தியுள்ளதாக கர்நாடக இசைக் கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இன்ஸ்டகிராமில் கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் நேரலையில்…

சேலம் மதுக்கடையில் சமூகவிலகல் இல்லாமல் 'குடி'மக்கள் கூட்டம் அலைமோதல்…

சேலம்: தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் மூடலுக்கு பிறகு இன்றுகடை திறக்கப்படுவதைத் தொடர்ந்து சுமார்…

விசாகப்பட்டினம் விஷவாயுவுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி.. ஜெகன்மோகன் ரெட்டி

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டிம் அருகே ரசாயன ஆலையில் இருந்து வெளியான விஷவாயுவில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்…

தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் அஜித்தின் 'வீரம்'….!

கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு ஏதுமில்லாமல் சமூகவலைத்தளத்தில் பெரும்பாலான நேரத்தை கழித்து வருகின்றனர் திரையுலகினர் . அந்த வகையில் நேரலையில் தமன்னா அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள்…