Month: May 2020

கொரோனா தடுப்பு ஆய்வுகளுக்காக மீண்டும் பிளாஸ்மா தானம் செய்த ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்….!

கடந்த மார்ச் மாதம் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டாம் ஹாங்க்ஸ் கொரோன…

ஊரடங்கு மீறல்: ரூ.9 கோடியை நெருங்கிய அபராதத் தொகை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.9 கோடியை நெருக்கி உள்ளது. இதுவரை 5 லட்சத்து 47 ஆயிரத்து 649 பேர்…

தமிழகம் முழுவதும் ரூ.330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்: முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில்…

மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியது என்ன?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநில ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர்…

அவதூறு வழக்கு: ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்.!

சென்னை: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமினில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழகஅரசின் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது தொடர்பாக…

பிஹாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் கைது…

பிஹார்: தனிமைப்படுத்தல் மையத்தில் வசதி குறைவாக இருப்பதாக புகார் தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் இருந்து தங்கள்…

சென்னை அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி 'எஸ்கேப்'…

சென்னை: சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரும், சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டு…

சென்னையை சூறையாடும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழப்பு….

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 12 பேரை பலி வாங்கி உள்ளது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், சென்னையில் உள்ள காவல்துறை தலைவர் அலுவலகமான டிஜிபி அலுவலகத்தில் இன்று மேலும் 4 பேருக்கு…

ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தம்… மக்களே குரல் கொடுங்கள்… ப.சிதம்பரம் அழைப்பு

சென்னை: ரிசர்வ் வங்கியின் 7.75 சதவீத பத்திரங்களை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியதை எதிர்த்து, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் குரல்கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி…