Month: May 2020

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கு… உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் காய்கறி, பழங்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரிய வழக்கு 12ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கி…

மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனே இ-பாஸ்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திருமணம், மருத்துவ காரணங்களுக்காக, மரணம் போன்ற அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பபவர்களுக்கு உடனடியாக பாஸ் வழங்குவது குறித்து தமிழகஅரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி…

கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 2570 செவிலியர்கள் நியமனம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிகமாக 2570 செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இவர்களது…

சென்னையில் கொரோனா: கோடம்பாக்கத்துக்கு முதலிடம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

மனைவி, குழந்தைகளோடு சைக்கிளில் சொந்தஊருக்கு திரும்பிய தொழிலாளி, மனைவி விபத்தில் பலி… குழந்தைகள் அனாதையான பரிதாபம்…

கொரோனா: உ.பி.யில் இருந்து தனது சொந்த மாநிலமான சத்திஸ்கர் செல்ல, தனது மனைவி, குழந்தைகளோடு சைக்கிளில் சொந்தஊருக்கு திரும்பிய தொழிலாளி விபத்தில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே…

33 புதிய வீட்டுவசதி வாரிய திட்ட பணிகளுக்கு தமிழகஅரசு ஒப்புதல்…

சென்னை : தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள 33 திட்ட பணிகளுக்கு தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும்…

துபாயில் சிக்கிய தமிழர்களை தாயகம் அழைத்துவர சென்ற 2 சிறப்பு விமானம் இன்று இரவு சென்னை வந்தடைகிறது…

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக, உலக நாடுகளுக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட தால் வெளிநாட்டில் ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். துபாயில் சிக்கிய தமிழர்களை தாயகம்…

முன்னாள் அமைச்சர்  லாரன்ஸ் காலமானார்…

நாகர்கோவில்: முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் காலமானார். இவர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் 1993 முதல் 1996 வரை அமைச்சராக இருந்தவர். மாவட்டச் செயலாளர், சிறுபான்மைப் பிரிவு…

நாடுமுழுவதும் 215 ரயில்நிலையங்களில் 5,231 ரயில்பெட்டி கொரோனா வார்டுகள் தயார்…

டெல்லி: கொரோனா நோயாளிகளின் தேவைக்காக ரயில்பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைகாக நாடு முழுவதும் 215 ரயில் நிலையங்களில் 5,231 ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தும்படி,…

வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல 7 சிறப்பு ரயில்… வேலூரில் இருந்து  2-வது ரயில் இன்று இரவு புறப்படுகிறது…

சென்னை: தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது மாநிலத்துக்குச் அழைத்துச் செல்ல 7 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று வேலூரில் இருந்து 2வது ரயில்…