Month: May 2020

மின்சார கட்டணத்தில் குழப்பம்; டிஎன்இபி விளக்கம்…

கோயம்புத்தூர் : ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார பில்கள் செலுத்துவது தொடர்பான குழப்பத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோயம்புத்தூர் நுகர்வோர் குரல் மன்றம் விடுத்திருந்த கோரிக்கைக்கு…

ரேபரேலி, அமேதிக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் ரயில் கட்டணத்தை செலுத்த பிரியங்கா காந்தி முடிவு

அமேதி: காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, அமேதி மற்றும் ரேபரெலிக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து…

இன்று முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இன்று (09.05.2020) முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் டாஸ்மாக்…

வரலாற்றில் முதல் முறை: புதுச்சேரியில் பிடிபட்ட தமிழக சரக்கு

புதுச்சேரி: கொரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன. நேற்று தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்ததையடுத்து தமிழக…

மதுகடை மூட உத்தரவால் ஆத்திரம்… மதுரையில் மதுக்கடைக்கு தீ வைப்பு

மதுரை: மதுக்கடை திறப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். கொரோனா…

கிர் காடுகளில் 3 மாதங்களில் மரணித்த 23 சிங்கங்கள் – காரணம் என்ன?

குஜராத் மாநிலத்தில் அமைந்த கிர் காடுகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 23 சிங்கங்கள் தொடர்ந்து மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று…

கொரோனா பணியில் சுணக்கம் – அதிரடியாக மாற்றப்பட்டார் பிர்ஹான் மும்பை மாநகர கமிஷனர் பிரவீன்!

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரிவர செயல்படாத பிர்ஹான் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்வேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் அதிக கொரோனா நோயாளிகள்…

இது பந்துவீச்சாளர்களுக்கான மோதல் – எதை சொல்கிறார் ஜோ பர்ன்ஸ்?

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான மோதலாக அமையும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் துவக்க பேட்ஸ்மேன் ஜோ பர்ன்ஸ்.…

மிரட்டிய ஹைடன் பிரியாணி சமைத்துப் போட்டது எப்படி? – இது பார்த்தீவ் சொல்லும் கதை!

மும்பை: முகத்தில் குத்துவேன் என்று முன்பு மிரட்டியிருந்த ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், பின்னர் தனக்கு நண்பராகி, வீட்டிற்கு அழைத்துச் சென்று சிக்கன் பிரியாணி சமைத்துக் கொடுத்தார் என்று…

மனநலப் பயிற்சியாளர் எப்போதும் இருப்பது அவசியம்: தோனி

ராஞ்சி: ஒரு கிரிக்கெட் அணியில் மனநலப் பயிற்சியாளர் என்பவர் எப்போதுமே இருக்க வேண்டியவர் என்றும், அவர் 15 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடியவர் இல்லை என்றும் பேசியுள்ளார் முன்னாள்…