Month: May 2020

எனக்கு டிராவிட்டும் சச்சினும் செய்த உதவிகள் அதிகம் – உருகும் ரகானே!

புதுடெல்லி: கிரிக்கெட்டில் நிலைப்பெற்று சாதிப்பதற்கு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் தனக்கு பெரிதும் உதவி செய்தனர் என்று கூறியுள்ளார் ரகானே. தற்போது…

தனித்தனி இந்திய அணிகள்; அவற்றுக்கு தனித்தனி கேப்டன்கள்?

மும்பை: ஒரேநேரத்தில் வெவ்வேறு தொடர்களில் ஆடும் வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய அணிகளை தயார் செய்யும் திட்டம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக,…

ஆசிரியர்கள் வீடுகளிலேயே சி பி எஸ் இ 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்த மத்திய அரசு ஒப்புதல் 

டில்லி ஆசிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து சி பி எஸ் இ 10 ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக…

யானையால் கொல்லப்பட்டவர் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் : ஈமச்சடங்கு செய்த போலீஸ்

சாம்ராஜ்நகர் யானையால் கொல்லப்பட்ட 44 வயது மனநிலை பிறழ்ந்தவர் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்ததால் கர்நாடக காவல்துறையினர் ஈமச்சடங்கு செய்துள்ளனர். மைசூர் அருகே உள்ள சாம்ராஜ் நகர்…

இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும்… உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து…

புதுச்சேரியில் மே 17ந்தேதி மதுரை மதுக்கடைகள் திறக்கப்படாது! அரசு உத்தரவு

புதுவை: புதுச்சேரியில் மே 17ந்தேதி மதுரை மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று மாநில அரசு மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கலால் வரி உயர்த்துவது தொடர்பாக இன்று…

இன்றிரவு சென்னை சென்டிரலில் இருந்து ஒடிசாவுக்குச் சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை இன்றிரவு சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு வெளி மாநில தொழிலாளர்களுககாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஊரடங்கால் பல வெளிமாநில தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும்…

சூரத்தில் இருந்து உ.பி.க்கு ரயிலில் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள்: ரூ.630க்கு பதில் ரூ.800 வசூலித்த கொடுமை

சூரத்: சூரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் 630 ரூபாய் ரயில் கட்டணத்துக்கு பதிலாக 800 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் சிக்கி…

சென்னையில் 23 பேர்: கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 219 பேர் டிஸ்சார்ஜ் …

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 219…

ஆந்திராவில் மே மாத இறுதியில் 13% மதுக்கடைகள் மூடல் : ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

விசாகபட்டினம் வரும் மே மாத இறுதியில் ஆந்திர மாநிலத்தில் 13% மதுக்கடைகள் மூடப்படுகின்றன. ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில்…