திட்டமிட்டபடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் : சபாநாயகர் நம்பிக்கை
டில்லி திட்டமிட்டபடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உளது. ஆயினும்…