Month: May 2020

இன்று (11/5/2020) மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மோடி…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு (lockdown) 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசியின் அளவை குறைத்த எடப்பாடி அரசு…

சென்னை: தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு,…

‍கொரோனா பரவலுக்குப் பிந்தைய சமூகம் எப்படி இருக்கும்?

கொரோனா வைரஸ், உலக மக்களின் மனங்களில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளதாக பலர் கணிப்புகளை வெளியிடுகின்றனர். கொரோனாவுக்குப் பிந்தைய உலகில், சமூகம் பெரியளவில் மாற்றமடைந்திருக்கும்! அநாவசிய செலவுகளோ, ஆடம்பரங்களோ…

திருவாரூர் முருகனுக்கு ஜாமின்… திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையன்…

பெங்களூரு: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. தமிழகத்தை உலுக்கிய பிரபல திருச்சியில் உள்ள…

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (11/5/2020) ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில்…

மீண்டும் முதலிடத்தில் ராயபுரம்: சென்னையில் 11/05/2020 கொரோனா நோய் தொற்று நிலவரம்….

சென்னை : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று (11-5-2020) வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பில் ராயபுரம் பகுதி மீண்டும் முதலிடத்தில்…

இந்திய, சீனப் படைகள் இடையே எல்லைப்பகுதியில் கைகலப்பு…

இந்தியா, சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், இரு தரப்பிலும் வீரா்கள் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.…

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டாம்… முதல்வர் வேண்டுகோள்

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டாம் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக சுமார் 45…

டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திருடி விற்ற சூப்பர்வைசர் கைது!

திருச்சி: திருச்சி துவாக்குடி அருகே உள்ள கீழ மாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடி விற்ற மாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டார் ஊரடங்கு…