Month: May 2020

டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பட்ட கேஜிஎப் படம்….!

சினிமா துறை ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம்…

சென்னை மக்கள் தேவைக்காக கூடுதலாக 14 நடமாடும் காய்கறி கடைகள்…

சென்னை: சென்னை மக்களின் தேவைக்காக கூடுதலாக 14 நடமாடும் காய்கறி கடைகளை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் சில மணி…

மதுரை அன்னவாசலுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய நடிகர் சூர்யா….!

நடிகர் சூர்யா தான் நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறார். மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என உணவு…

அரியலூர் மாவட்டத்தில் இன்றைய (11/5/2020) கொரோனா நிலவரம்…

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதைத் தொடர்ந்து, சென்னை உள்பட அண்டை மாவட்டங்களும் கொரோனா தொற்றால் கடுமையாகபாதிக்கப் பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில்…

கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? பா ரஞ்சித் கேள்வி…..!

தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற…

தமிழகஅரசின் டாஸ்மாக் அப்பீல் மனு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை…

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில்,…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்… சபாநாயகர் ஓம்பிர்லா

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல்…

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கைது….!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பேர் போனவர். தற்போது கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ஆண் நண்பர் ஷாம் அகமதுடன்…

மாணவியை கொலை செய்த அதிமுகவினர் தண்டிக்கப்பட வேண்டும்… மு.க.ஸ்டாலின்

சென்னை: விழுப்புரம் அருகே மாணவியை தீ வைத்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள அதிமுகவினர் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்த வரலட்சுமி சரத்குமார்….!

கொரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனிடையே காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தனது…