Month: May 2020

மனைவியருடன் கொரோனாவை ஒப்பிடுவதா? இந்தோனேசிய அமைச்சருக்கு கடும் கண்டனம்

ஜாகர்தா இந்தோனேசிய அமைச்சர் முகமது மக்பூத் மனைவியரையும் கொரோனாவை ஒப்பிட்டுப் பேசியதால் கடும் கண்டனம் எழுந்துள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை விட அது குறித்து வரும்…

நான் அப்படி சொல்லவேயில்லை – வன்மையாக மறுக்கும் பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: உலகக்கோப்பையில் இங்கிலாந்திடம், இந்தியா தோற்றது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சிக்கந்தர் பக்த் கருத்தை வன்மையாக மறுத்துள்ளார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பென்ஸ்டோக்ஸ் தான்…

ரூ.5000 கோடி முடக்கத்தால் அவதியுறும் திருப்பூர் தொழில்துறை!

திருப்பூர்: வெளி மாநிலங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகை ரூ.5,000 கோடி வரை முடங்கியுள்ளதால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையினர் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கொரோனா…

திண்டுக்கல் : கரகாட்டம் ஆடி வந்து ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்புற கலைஞர்கள்

திண்டுக்கல் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம் ஆடி வந்து ஆட்சியரிடம் நிவாரணம் கோரி மனு அளித்துள்ளனர். தமிழகத்தின் பழம்பெரும் கலைகளான கரகாட்டம், தப்பட்டம் உள்ளிட்ட…

கடந்த 14ந்தேதி முதல் 29ந்தேதி வரை தமிழகத்திற்கு ரயில்மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள்…

கொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

தமிழகத்திற்கு கடந்த 20நாட்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா … முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 9ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் எத்தனை பேர், அவர்களில்…

கொரோனா : தமிழகத்தில் இன்று வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் நான்காம் கட்ட…

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் அமித் ஷா: லாக்டவுன் 5.0 குறித்து ஆலோசனை என தகவல்

டெல்லி: வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசி உள்ளார். இந்தியாவில்…

கொரோனா பரவல் எதிரொலி: டெல்லி ஹைகோர்ட், கிளை நீதிமன்றங்கள் வரும் 14 வரை இயங்காது என அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக, டெல்லி உயர்நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்கள் வரும் 14ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…